Monthly Archives: December 2018

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை -பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட!

Tuesday, December 11th, 2018
பண்டிகைக் காலத்தில், தலைநகர் மற்றும் அதனை சூழவுள்ள வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 1,000 பொலிஸ் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

அகிலா தனஞ்சயவுக்கு தடை விதித்து ஐசிசி!

Tuesday, December 11th, 2018
விதிமுறையை மீறி பந்து வீசியதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயாவிற்கு தடை விதித்து ஐசிசி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?

Tuesday, December 11th, 2018
நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட உறுப்பினர்களின் சம்பளத் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலே தீர்வாக அமையும் -முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, December 11th, 2018
தற்போது நாட்டின் அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய... [ மேலும் படிக்க ]

என் கடன்,பணிசெய்துகிடப்பதே! சொல்வதை செய்வோம்!! செய்வதை சொல்வோம்!!!

Monday, December 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களது ஆசிர்வாதத்துடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராக 29.10.2018 அன்று பொறுப்பேற்று,இந்துமத... [ மேலும் படிக்க ]

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு : 5 பேர் படுகாயம்!!

Monday, December 10th, 2018
கொழும்பு - முகத்துவாரம் - பஞ்ஞானந்த மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை !

Monday, December 10th, 2018
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும்!

Monday, December 10th, 2018
ஆயுத ரீதியான போராட்டம் 2009ஆம் ஆண்டு தோல்வி கண்டதன் பின்னர், தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியாக எமது மக்களையும், தலைமைத்துவத்தை... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட தெரிவில் திருப்தியில்லை:தகுதியானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையின் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஜெகதாஸ்!

Monday, December 10th, 2018
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் திருப்தியில்லை என சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வை.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வீதி செப்பனிடல் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆராய்வு!

Monday, December 10th, 2018
நீண்டகாலமாக செப்பனிடப்படாது காணப்பட்ட அராலி கணவக்கை வீதி, மற்றும் பித்தனை மயான வீதிகளின் புனரமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]