Monthly Archives: December 2018

வீதிகளை சீரமைக்க சுழிபுரம் பிரதேசசபை இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!

Wednesday, December 12th, 2018
வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்காண வரவு செலவுத் திட்டத்தில் 25 உறுப்பினர்களுக்கும் தலா எட்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக  இருண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வலிகாமம் மேற்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, December 11th, 2018
வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் பிரதேச... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 11th, 2018
கிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை துரிதகதியில் முன்னெடுத்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட்டில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

Tuesday, December 11th, 2018
2018 - 2019 ஆண்டிற்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடாத்தும் பிக் பாஷ் இருபதுக்கு -20 லீக் தொடரானது, டிசம்பர் 19ம் திகதி முதல் ஜனவரி மாதம் வரையில் நடைபெறவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!

Tuesday, December 11th, 2018
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் இலக்குக் காப்பாளர் பன்ட் உலக சாதனை!

Tuesday, December 11th, 2018
ஓர் ஆட்டத்தில் அதிக பிடியெடுப்புக்களை மேற்கொண்ட இலக்குக் காப்பாளர் என்ற அடைவை நிலைநாட்டினார் இந்திய அணியின் இலக்குக் காப்பாளர் ரிஷாப் பன்ட். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

குளங்களைப் பார்வையிடச் செல்வோர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உயிராபத்தை தவிர்த்துக் கொள்ளவும் – பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, December 11th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளதனால் இவ்வாறான குளங்களைப் பார்வையிடுவதற்குச் செல்வோர் உரிய... [ மேலும் படிக்க ]

தொலைந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுக்க புதிய இணையத்தளம்!

Tuesday, December 11th, 2018
கைத்தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டலோ குறித்த இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக www.ineed.police.lk என்ற புதிய இணையத்தளம்... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சையில் நாளாந்தம் முறைகேடுகள்! பரீட்சைகள் திணைக்களம் !

Tuesday, December 11th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் நாளாந்தம் 3 அல்லது 4 முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் குறித்துப்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு!

Tuesday, December 11th, 2018
இலங்கைக் கடவுச்சீட்டு, சர்வதேச வகைப்படுத்தலில் தரம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை விட 9 இடங்கள் முன்னேறி இந்த வருடம் 84 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. விசாவின்றி நாடுகளுக்குச்... [ மேலும் படிக்க ]