Monthly Archives: December 2018

தீவகப் படகுகளைப் பரிசீலிக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு ஆளுநர் குரே உத்தரவு!

Saturday, December 15th, 2018
தீவுகளுக்களுக்கான பயணிகள் படகு சேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கோரிக்கை!

Saturday, December 15th, 2018
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் சில பிரதேங்களில் மழையுடனான வானிலை தொடரும் எனவும் சில பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுமெனவும்... [ மேலும் படிக்க ]

தமது பாதுகாப்பை பொதுமக்கள் தாமே உறுதி செய்ய வேண்டும் – பொலிஸ் அதிகாரி!

Saturday, December 15th, 2018
பொதுமக்கள் தமது பாதுகாப்பினைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதனைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று சாவகச்சேரி பொலிஸ் அதிகாரி... [ மேலும் படிக்க ]

வரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்!

Saturday, December 15th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரம் பார்த்தீனிய ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படும். அந்த வாரத்தில் சகலரும் பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுஷியா கோரிக்கை!

Friday, December 14th, 2018
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கடைத் தொகுதிகளை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுஷியா... [ மேலும் படிக்க ]

பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஹேமதாஸ் கோரிக்கை!

Friday, December 14th, 2018
வேலணை பிரதேச சபையின் உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லைகள் இடப்பட வேண்டியதுடன் அக்காணிகளின் உறுதிப்பத்திரங்கள் சரியான முறையில் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா என்ற செய்தி வதந்தியே – நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன!

Friday, December 14th, 2018
பிரதமர் பதிவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் உண்மையற்ற ஒரு வதந்தி என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபவயர்த்தன... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!

Friday, December 14th, 2018
வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன வலிகாமம் தெற்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, December 14th, 2018
அரியாலை தெற்கு மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. குறித்த சனசமூக... [ மேலும் படிக்க ]

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா நியமனம்!

Friday, December 14th, 2018
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலத்தில் இந்த பதவிப்பிரமாண... [ மேலும் படிக்க ]