Monthly Archives: December 2018

மாகாண சபையினருக்கு புதிய பல நடைமுறைகள் – அரசதலைவர் செயலகம் சுற்றறிக்கை!

Friday, December 21st, 2018
மாகாண சபையினருக்கு வழங்கப்பட்டு வரும் மேலதிக படிகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய நடைமுறை ஒன்று இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. மாகாண சபைகளின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய இடமாற்றக் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன – ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

Friday, December 21st, 2018
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றக்கொள்கையில் புதிய நடைமுறைகளை உள்ளடக்கி அதன்படி இடமாற்றங்கள் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

உத்தரதேவியின் பரீட்சார்த்த பயணம் வெற்றி : நாளை சேவைகள் ஆரம்பம்!

Friday, December 21st, 2018
இந்திய அரசால் அண்மையில் வழங்கப்பட்ட புதிய தொடருந்தின் பரீட்சார்த்த பயணம் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணம் வெற்றி பெற்றுள்ளது என்றும் இன்றும் ஒரு சில தினங்களில்... [ மேலும் படிக்க ]

யாழ் நகர் உணவகமொன்றுக்குச் சீல்!

Friday, December 21st, 2018
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கியது என்ற குற்றச்சாட்டில் உணவகம் ஒன்றை மூடிச் சீல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கை நீதிமன்றத்துக்கு... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து : அமெரிக்காவில் இலங்கைப் பெண் ஒருவர் பலி!

Friday, December 21st, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா லம்போக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்மனி ஒருவர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம், கடந்த 7ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை இரட்டிப்பாக்க முயற்சிக்கின்றோம் – யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Friday, December 21st, 2018
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை ஆரம்பித்த பின்னரே வளங்களைத் தேடுகின்றோம். ஒரு வருடத்தில் 72 பேருக்கு இடம்பெறும் சத்திர சிகிச்சையை குறைந்தது இரட்டிப்பாக்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜப்பான்!

Friday, December 21st, 2018
நீண்டகால நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை ஜப்பான் வரவேற்றுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது. சட்டத்தின்படி... [ மேலும் படிக்க ]

பாத்தீனியத்தை ஒழிக்க மக்களின் பங்களிப்பும் அவசியம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 20th, 2018
யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாத்தீனிய செடிகளை அழிக்கும் நடவடிக்கையில், மக்கள் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதன் ஊடாகவே பாத்தீனிய செடிகளை... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

Thursday, December 20th, 2018
நெடுந்தீவு மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமனம்!

Thursday, December 20th, 2018
வடமத்திய மாகாணத்தின் ஆளுநர் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளநிலையில் அவருக்கு பதிலாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]