Monthly Archives: December 2018

வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைகிறது!

Tuesday, December 25th, 2018
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. குறித்த வெள்ள அனர்த்தத்தினால் வடக்கில் 22 ஆயிரத்து 823... [ மேலும் படிக்க ]

எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 25th, 2018
அழிவு யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த எமது மக்களை மீண்டும் இயற்கை அனர்த்தம் பெரும் துன்பங்களுக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரவலத்தினாலும் தொடர்ந்துவரும் துன்பங்களாலும் அவலப்படும்... [ மேலும் படிக்க ]

நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018
உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் யேசுபாலன் பிறப்பெடுத்து வந்த  நத்தார் தினத்தின் வருகை நித்திய வெளிச்சத்தை தேசமெங்கும் பரப்பட்டும் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகளிடையே துப்பாக்கி சண்டை:  நேரில் பார்த்தவர் தற்கொலை!

Monday, December 24th, 2018
வேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையை நேரில் பார்த்தவர் தற்கொலை வேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை... [ மேலும் படிக்க ]

தவறை ஏற்றுக்கொண்டார் தன்வீர் அஹமட்!

Monday, December 24th, 2018
பங்களாதேஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் போது எழுந்த நோபோல் சர்ச்சை தொடர்பில், தம்மில் தவறு இருப்பதாக போட்டியின் நடுவர் தன்வீர்... [ மேலும் படிக்க ]

சீக்குகே பிரசன்னவுக்கு மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு! 

Monday, December 24th, 2018
2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியில், சீக்குகே பிரசன்ன இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணித் தேர்வுக்... [ மேலும் படிக்க ]

527 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Monday, December 24th, 2018
மனித நடவடிக்கைகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் 527 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக, வனஜீவிகள்... [ மேலும் படிக்க ]

தொடருந்து சேவை பாதிப்பு!

Monday, December 24th, 2018
தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடருந்து மூலமான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பொதிப்பரிமாற்றல்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் – கல்வியமைச்சர் !

Monday, December 24th, 2018
வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]