Monthly Archives: November 2018

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!

Friday, November 9th, 2018
அமைச்சராக பொறுப்பேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பம்!

Friday, November 9th, 2018
வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் மக்களுக்காகவே பயன்படுத்துவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 9th, 2018
நாட்டின் வறுமையான மாவட்டங்களில் 25 ஆவது இடத்திலிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். அந்தவகையில் கிடைக்கின்ற ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை வழிபாடு!

Friday, November 9th, 2018
வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கிளிநொச்சி நகரில் விசேட பூசை... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்?

Friday, November 9th, 2018
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அதற்காக,... [ மேலும் படிக்க ]

மர்ம நபரின்  துப்பாக்கி பிரயோகம் : கலிபோர்னியாவில் பதற்றம்!

Friday, November 9th, 2018
கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டுப்பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பம்!

Friday, November 9th, 2018
வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளையுடன் குறைவடையும்!

Friday, November 9th, 2018
இலங்கைக்கு தென் மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதால் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலனையே சிந்திப்பேன்: மக்கள் நலனையே செய்வேன் –  முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 9th, 2018
ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் நான் எமது மக்களின் நலனுக்காகவே நிச்சயம் பயன்படுத்துவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம்,... [ மேலும் படிக்க ]

பூட்டானின் பிரதமரானார் லோட்டே ஷெரிங்!

Friday, November 9th, 2018
பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்றுள்ளார். பூட்டானில் முதல் சுற்று பாராளுமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி முதல்... [ மேலும் படிக்க ]