Monthly Archives: November 2018

சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Wednesday, November 14th, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாடாளுமன்ற அமர்வினை உத்தியோகபூர்வமாக கூட்டுவது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வீரரை பாராட்டும் சங்ககாரா!

Wednesday, November 14th, 2018
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா புகழ்ந்துள்ளார். டுவிட்டரில் கிரிக்கெட் விடயமான கருத்துகளை பகிர்வதை குமார் சங்ககாரா வழக்கமாக... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்றின் தீர்ப்பு: மகிந்த தேசப்பிரிய குழப்பத்தில்!

Wednesday, November 14th, 2018
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதை அடுத்து பொதுத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை நெருங்கும் ‘கஜா’ புயல் – அச்சத்தில் மக்கள்!

Wednesday, November 14th, 2018
வடக்கின் பல இடங்களில் இன்றும் நாளையும் கடுமையான காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்தத் தகவல்... [ மேலும் படிக்க ]

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

Wednesday, November 14th, 2018
நாடாளுமன்றம் இன்று(14) காலை 10.00 மணிக்கு கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Tuesday, November 13th, 2018
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Tuesday, November 13th, 2018
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற, பனர்வாழ்வளிப்பு, வடக்கின்... [ மேலும் படிக்க ]

மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு!

Tuesday, November 13th, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் தொழிற்புரிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமை!  

Tuesday, November 13th, 2018
ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. ஜப்பான்... [ மேலும் படிக்க ]

கஜா புயல் 15ம் திகதி கரையைக் கடக்கும் : இலங்கையின் வடபகுதிக்கும் பாதிப்பு?

Tuesday, November 13th, 2018
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15ம் திகதி கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை - நாகப்பட்டினம் இடையே... [ மேலும் படிக்க ]