Monthly Archives: November 2018

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுக்காக உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு கோரிக்கை!

Thursday, November 15th, 2018
டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு... [ மேலும் படிக்க ]

“கஜா”வை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!

Thursday, November 15th, 2018
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – வளிமண்டலத்... [ மேலும் படிக்க ]

குருநகர் இறங்குதுறையில் வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!

Thursday, November 15th, 2018
யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி 4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (14)... [ மேலும் படிக்க ]

கோடாரிக்கல்லுக்குளம் உடைப்பு: 142 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!

Thursday, November 15th, 2018
ஒட்டுசுட்டான் கோடாரிக்கல்லுக்குளம் உடைப்பு எடுத்ததனால் 142 ஏக்கர் வரையான நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந் நெற்செய்கையை பாதுகாக்கும் நோக்கோடு... [ மேலும் படிக்க ]

கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

Thursday, November 15th, 2018
யாழ் மாநகரின் கழிவகற்றல் நடவடிக்கைகளை தனியார் துறையிடமிருந்து உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்பது என்பது யாழ் மாநகரின் சுகாதார சேவைகளுக்கு நலன்தருவதாக அமையாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தி!

Thursday, November 15th, 2018
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுப் பொருட்களை அகற்றுவதால் மக்களின் இயல்பு நிலைகள் பாதிக்கப்படுவதுடன் பல சுகாதார தொற்றுக்களுக்கு மக்கள் ஆளாக நேரிடுகின்றது. எனவே யாழ்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்க்கான வினைத்திறமைகாண் பரீட்சைக்கு விண்ணப்பம்!

Thursday, November 15th, 2018
வடக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 மற்றும் தரம் 2 இல் உள்ளவர்களுக்கான முதலாம், இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

வாகனங்களில் எதிரொளிப்பான் பொருத்தி விபத்துக்களைத் தவிர்க்கவும்: யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் !

Thursday, November 15th, 2018
விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு துவிச்சக்கர வண்டி, டிப்பர், லாண்ட் மாஸ்ரர் போன்ற வாகனங்களில் றியர்லைட் மற்றும் எதிரொளிப்பான் ஆகியவற்றை பொருத்துமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!   

Thursday, November 15th, 2018
நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றத்தினை ஒத்தி வைப்பதற்கு சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

மேயரின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து சபையில் ஈ.பி.டி.பி விவாதம்!

Thursday, November 15th, 2018
யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நியமனமானாலும் அதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து சபையின் அனுமதியுடனேயே நிறைவேற்றிக் கொள்ள... [ மேலும் படிக்க ]