Monthly Archives: October 2018

முறுகண்டி பகுதியில் பேருந்து விபத்து!

Friday, October 26th, 2018
திருமுறுகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் பிரதான... [ மேலும் படிக்க ]

வடக்கின்  கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் – ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Friday, October 26th, 2018
வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!

Thursday, October 25th, 2018
நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது - ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் – செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018
பெறுமதியில்லாத வெறும் கருத்துக்களைக் கூறிக் கூறியே இல்லாததொரு கற்பனை இராஜ்ஜியத்தை எமது மக்களுக்குக் காட்டி, எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை அபகரித்தவர்கள் தங்களது சுகபோக... [ மேலும் படிக்க ]

வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018
இன்று இந்த நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி தொடக்கம் அந்தப் பொருளினை நுகர்கின்ற வரையிலும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது இந்த ஒட்டுமொத்த நாட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் தலைவிதியுடன் விளையாடிய மாபெரும் தடை நீங்கியது – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018
எமது மக்களின் தலைவிதியுடன் கடந்த ஐந்து வருட காலமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தடையானது, ‘எமது மக்களின் தலைவிதியுடன் இனி எவரும் விளையாடக் கூடாது, நாங்கள் மட்டுமே... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018
அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்கின்ற நம்பிக்கை இப்போது எமது மக்களிடமிருந்து அகன்று வருவதையும் நான் இந்தச்... [ மேலும் படிக்க ]

உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018
 ‘நாங்கள் விட்ட தவறுகளைக் கூறி அடுத்த தேர்தலில் எமது மக்களிடம் வாக்கு கேட்போம்’ என ஒரு கட்சி கூறுமானால், அக்கட்சி தொடர்பிலான எமது மக்களின் நம்பிக்கை எந்தளவிற்கு இருக்குமென... [ மேலும் படிக்க ]

அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018
என்றாவது ஒரு நாள் இந்த நாடு முன்னேறும் என்று எதிர்பார்த்தால், நாளுக்கு நாள் இந்த நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி நிலைகளையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில், இந்த... [ மேலும் படிக்க ]

2 ஆம் வகுப்பு வரை மாணவருக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 25th, 2018
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம்; கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி... [ மேலும் படிக்க ]