Monthly Archives: October 2018

போதைப்பொருள் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்கான விஷேட பிரிவு – பொலிஸ் தலைமையகம்!

Friday, October 26th, 2018
போதைப்பொருள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக சிறப்பு நடவடிக்கை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. போலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து வசதியின்மையால் மாணவர்கள் பெரும் அவதி – ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலர்!

Friday, October 26th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு, அம்பகாமம் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியின்மையால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இனவிருத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!  

Friday, October 26th, 2018
ஏ.எப்.டி மற்றும் மெடிசின்டு மென்டோ எம்.டி எம். உலக வைத்தியர்களின் வலையமைப்பு இணைந்த நிதியுதவியுடன் கிளிநொச்சி நண்பர்கள் விருந்தினர் விடுதியில் 23-10-2018 அன்று காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல்... [ மேலும் படிக்க ]

பசுமையான நகரமாக யாழ் நகரத்தை மாற்றுவேன்-  வடக்கின் ஆளுநர்!

Friday, October 26th, 2018
யாழ்ப்பாண நகரத்தை பசுமையான நகரமாக மாற்றுவதே தனது நோக்கமாகும் என வட மாமகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய மைதானத்தில் 24-10-2018 அன்று இடம்பெற்ற மரம் நடுகை... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது – முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர்!

Friday, October 26th, 2018
இலங்கையில் கொண்டுவரப்பட்ட 1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம்  தற்போது புதிகாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம்  நீதிக்கு எதிரானது என... [ மேலும் படிக்க ]

வடக்கு –  கிழக்கின் சலுகைகளை தற்போதைய அரசு பறித்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

Friday, October 26th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 25 வருடங்களுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றிருந்தபோதும் அதன் சலுகைகளை தற்போதைய அரசாங்கள் பறித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்காலையில்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபைகளை கலைத்து புதிய சபைகளை நியமிக்குமாறு பணிப்பு – ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, October 26th, 2018
ஆயுட்காலம் முடிவடையும் மாகாணசபைகளில் செயற்படும் அதிகார சபைகளை கலைத்துவிட்டு புதிய சபைகளை நியமிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். கடந்த 22-10-2018 அன்று ஒன்பது மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இவ்வருட இறுதிக்குள் 70 வீதம் மட்டுமே கிடைக்கும் – மத்திய திறைசேரி!

Friday, October 26th, 2018
இந்த ஆண்டு மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 70 வீத நிதி மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய திறைசேரி மாகாண திறைசேரி பணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நடப்பாண்டில்... [ மேலும் படிக்க ]

விரைவு தபால் சேவைகளை பரவலாக்க புதிய திட்டம் – யாழ்ப்பாண தலைமை தபாலகம்!

Friday, October 26th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் விரைவு தபால் சேவைகளை மேலும் துரிதமாக முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண தலைமை தபாலகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் கோப்பாய்,... [ மேலும் படிக்க ]

300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை!

Friday, October 26th, 2018
அண்மையில் விடுவிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெற்றிலைக்கேணி, நித்தியவெட்டை ஆகிய இடங்களில் உள்ள வயல்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இவ்வாறு தரிசு... [ மேலும் படிக்க ]