Monthly Archives: October 2018

முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Thursday, October 4th, 2018
நாட்டின் பல்வேறு பகுதியில் மோசடியான முறையில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை இனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பல், முச்சரவண்டிகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தாருங்கள்   ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவனாதனிடம் அக்கராயன் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, October 4th, 2018
குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் தாம் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அக்கராயன் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, October 3rd, 2018
மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் நிறைவடைய இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச்... [ மேலும் படிக்க ]

விசுவமடு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளிக்கு புதிய கட்டடம் கையளிப்பு!

Wednesday, October 3rd, 2018
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி விசுவமடு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளிக்கு புதிய கட்டடம் கையளிக்கப்பட்டது. விசுவமடு பகுதியில் குறித்த திருச்சபையினால் நீண்ட காலமாக பாலர் பாடசாலை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் 2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள்!

Wednesday, October 3rd, 2018
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் புலமைப் பரிசில் வழங்கப்படும் மாணவர்களது எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கொண்டுவரப்பட உள்ள யோசனைப் பத்திரம்... [ மேலும் படிக்க ]

கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை!

Wednesday, October 3rd, 2018
தென்கொரியாவில் பெண்ணொருவரை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் குறித்தான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

படகில் தீ விபத்து!

Wednesday, October 3rd, 2018
லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே... [ மேலும் படிக்க ]

ஆஸி டெஸ்ட் தொடருக்கான அணியில் ஹபீஸ் !

Wednesday, October 3rd, 2018
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் ஹபீஸ் இணைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

Wednesday, October 3rd, 2018
வட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை : இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

Wednesday, October 3rd, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் நில அதிர்வுகளை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 1350ஐ அண்மித்துள்ளது. இதுவரையில் ஆயிரத்து 347 பேரின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த... [ மேலும் படிக்க ]