Monthly Archives: October 2018

வீதி மின்விளக்குகள் இன்மையால் இருளில் மூழ்கும் பச்சிலைப்பள்ளி – பிரதேச மக்கள் அதிருப்தி!

Friday, October 5th, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்களுக்கு வீதி மின் விளக்குகள் இன்மையால் கிராமங்கள் இருளில் மூழ்குவதாககவும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

கடலட்டை பிடிப்போரை 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணிப்பு! பிரதேச செயலர் !

Thursday, October 4th, 2018
யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பருத்தித்துறை நீதிமன்றப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் பகிரங்க அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

அதிபர் இல்லாமல் இயங்குகிறது முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம்!

Thursday, October 4th, 2018
கைதடியிலுள்ள ஒரேயொரு உயர்தரப் பாடசாலையான கைதடி முத்துக்குமாரசாமி மகாவித்தியாலயம் கடந்த சில மாதங்களாக அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருவதாக பாடசாலை சமூகம் கவலை வெளியிட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, October 4th, 2018
வேலணை பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிக்கு தீர்வு கிட்டியுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பணவீழ்ச்சி குறித்து விசேட ஆராய்வு!

Thursday, October 4th, 2018
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் ஏற்றுமதி துறையை மேம்படுத்துதல் மற்றும் ரூபாவின்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் அதிரடி: தப்பியோடும் ஆவாக்குழு!

Thursday, October 4th, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம்!

Thursday, October 4th, 2018
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி... [ மேலும் படிக்க ]

விசாரணைகளில் அலட்சியம்: யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட  அனைவருக்கும் தண்டனை இடமாற்றம்!

Thursday, October 4th, 2018
குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் அசமந்தமாக இருந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க துணை போவதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பல தடவைகள் கண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு!  

Thursday, October 4th, 2018
சமூகத்துக்காக அரிய தொண்டாற்றியவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அமைதிக்கான நேபால் பரிசு இந்த நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு !

Thursday, October 4th, 2018
வேதியியல் துறையில் சாதனை புரிந்தமைக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் பிரான்செஸ் அர்னால்ட், ஜார்ஜ் ஸ்மித் மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர் கிரகோரி வின்டெர் ஆகியோருக்கு நோபல் பரிசு... [ மேலும் படிக்க ]