Monthly Archives: October 2018

யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 9th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

உல்லாசப் பயணிகளை கவர்வதற்கு புதிய யுத்திகள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 9th, 2018
இன்று இந்த நாடு வருமானம் ஈட்டுகின்ற பிரதான துறையாக உல்லாசப் பிரயாணத்துறை காணப்படுகின்றது. அந்தவகையில் இந்த நாடு இந்த வருடத்தில் 2 மில்லியன் உல்லாசப் பிரயாணிகளை... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018
‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 9th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கைகள் கைச்சாத்து!

Tuesday, October 9th, 2018
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயkhf சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி டெனீ போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று(08)... [ மேலும் படிக்க ]

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று!

Tuesday, October 9th, 2018
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை –  அரசாங்கம் !

Tuesday, October 9th, 2018
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சீனிக்காக, 100 ரூபா கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு வாழ்க்கைச்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதி விசேட பொலிஸரினால் சுற்றிவளைப்பு: குழப்பத்தில் மக்கள்!

Tuesday, October 9th, 2018
கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 58 ஆபத்தான நபர்கள்: பொலிஸார் அதிரடி!

Tuesday, October 9th, 2018
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான குழுவை சேர்ந்த 7 தலைவர்கள் உட்பட 58 பேர் கடந்த 4 மாதங்களில் கைது... [ மேலும் படிக்க ]

யார் அந்த அதிர்ஷ்டகார வீரர் ?

Tuesday, October 9th, 2018
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றிய பின்பு இளம் வீரர் கலில் அஹமது கிண்ணத்தை உயர்த்தி பிடித்த படி போஸ் கொடுத்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல்... [ மேலும் படிக்க ]