Monthly Archives: October 2018

ஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி!

Wednesday, October 10th, 2018
நீண்டகாலமாக  யாழ் மாநகரை அண்மித்த பாஷையூர் கடற்கரையோர பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த இடிதாங்கி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? – ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு - அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை... [ மேலும் படிக்க ]

வடக்கு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சமாசம்!

Wednesday, October 10th, 2018
வடக்கு மாகாணத்தில் அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு என்று சமாசங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து மாவட்டங்களுக்கும் தனித்தனியான சமாசங்கள்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? – ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு - அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை... [ மேலும் படிக்க ]

குற்றங்களைக் கட்டுப்படுத்த மறைகாணி பொருத்துங்கள் – பொலிஸார் கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
நல்லூர் பிரதேச சபையின் பிரதான மூன்று வீதிகளில் மறைகாணி (சிசிரிவி) பொருத்தித்தருமாறு கோப்பாய் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நியாயமான விலைக்கு விதை நெல் பெறலாம் – யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !

Wednesday, October 10th, 2018
யாழ் மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை நெல்லை யாழ்ப்பாண மாவட்ட விதை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நியாய விலைக்கு கொள்வனவு செய்து பயன்படுத்தலாம் என யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி அதிகரிப்பு!  

Wednesday, October 10th, 2018
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

Wednesday, October 10th, 2018
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில்... [ மேலும் படிக்க ]

19 முறை சூதாட்டம்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!

Wednesday, October 10th, 2018
ஹாங்காங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று... [ மேலும் படிக்க ]

2018-இல் முதலிடத்தில் இலங்கை!

Wednesday, October 10th, 2018
  2018-ல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி... [ மேலும் படிக்க ]