Monthly Archives: October 2018

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்!

Saturday, October 13th, 2018
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, October 13th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டாரக் காரியாலயம் ஒன்று வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018
“நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் “ என்ற கோரிக்கையுடன் மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறை நோக்கி மூன்று நாட்களாக நடைபவணியாக வருகின்ற யாழ்.... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் கட்டளையிட்டும் கூட வடக்கு அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை: விவசாயிகள் கவலை!

Saturday, October 13th, 2018
இலங்கையில் உள்ள விவசாயிகள் நன்மையடையும் வகையில் மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரிகளால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று... [ மேலும் படிக்க ]

ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018
நாட்டில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், அவை அவற்றுக்கு பொறுப்பு ஒப்படைப்படுகின்ற பணிகளை உரிய முறையில் ஆற்றவில்லை எனில், அந்த ஆணைக்குழுக்கள் பெயரளவில் இயங்கி, இந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சர்வோதயா" அமைப்புத் திட்டம். அனைத்து மக்களுக்கும் பொருளாதார பலத்தினை ஏற்படுத்துகின்ற சோசலிச சிந்தனைக் கொண்ட திட்டம் இது. அந்நியப் பொருட்களைத்... [ மேலும் படிக்க ]

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, October 12th, 2018
தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 12th, 2018
ஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் கோழிகளால் உள்ளுர்க் கோழி வளர்ப்பாளர்கள் பாதிப்பு!

Friday, October 12th, 2018
புதுக்குடியிருப்பில் இருந்தே இறைச்சிக்கோழிகளை சந்தை வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டுமென்று கடந்த 8 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]