Monthly Archives: October 2018

வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Tuesday, October 23rd, 2018
தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசிரியர்  சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில்... [ மேலும் படிக்க ]

இன்று ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை !

Tuesday, October 23rd, 2018
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஏலவே இந்த தொடரை  3 - 0 என்றக் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலாவது மரபணு இரசாயன கூடம்!

Tuesday, October 23rd, 2018
இலங்கையில் பாரிய அளவிலான முதலாவது மரபணு இரசாயன கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் சுகாதாரத் துறையில் பாரிய மாற்றம் ஏற்படுமென்று சுகாதார போஷாக்கு... [ மேலும் படிக்க ]

3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு!

Tuesday, October 23rd, 2018
கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான்,... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறார் இலங்கை வீரர் ஹெராத்!

Tuesday, October 23rd, 2018
இலங்கை டெஸ்ட் அணியின் இடதுகை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டம் முடிந்ததும் ஓய்வு பெறவுள்ளார். 40 வயதான ஹெராத் இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில்... [ மேலும் படிக்க ]

பயணத்திற்கு உலகின் மிக நீண்ட கடல் பாலம்!

Tuesday, October 23rd, 2018
உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக... [ மேலும் படிக்க ]

போரைத் தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Tuesday, October 23rd, 2018
போரில் நேரடியாக ஈடுபட்டவர்களை விட போரைத் தூண்டியவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

யாழ் நகர் நவீன சந்தை கடைத்தொகுதியை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை!

Tuesday, October 23rd, 2018
யாழ் நகரின் நவீன சந்தை கட்டட தொகுதியின் உள் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் வசதிக்காக கட்டடத் தொகுதி இரவு ஒன்பது மணி வரைக்கும் திறந்து இருக்கும் என்று மாநகராட்சி மன்றம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை மீண்டும் ஆரம்பம்!

Tuesday, October 23rd, 2018
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடற்பாதை சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கடற்பாதை திருத்த வேலைகளுக்காக சில நாட்கள் சேவையில்... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, October 23rd, 2018
தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான  டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி... [ மேலும் படிக்க ]