Monthly Archives: July 2018

சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன்!

Monday, July 2nd, 2018
சமூக சீரழிவுகள் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

யாழில் கொள்ளையர்களின் அட்டகாசம் : பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Monday, July 2nd, 2018
அராலி களுவத்துறை வைரவர் கோவிலடியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகைப் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுமார் 3 மணி நேரம் தேடி 20 பவுண் தங்க நகைகள்... [ மேலும் படிக்க ]

மெக்சிக்கோவில் 132 அரசியல்வாதிகள் கொலை!

Monday, July 2nd, 2018
மெக்சிக்கோ ஜனாதிபதித் தேர்தல் இன்று (2) நடைபெறவுள்ள நிலையில் அதிக அளவிலான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்து : 47 பேர் பலி!

Monday, July 2nd, 2018
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் வீதியோரம் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!

Monday, July 2nd, 2018
இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டண விலைச்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!

Monday, July 2nd, 2018
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சித் தகவல்!

Monday, July 2nd, 2018
தொற்றா நோய் காரணமாக இலங்கையில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் 75 சதவீதமானவர்கள் தொற்றா நோய் காரணமாகவே... [ மேலும் படிக்க ]

இந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலி!

Monday, July 2nd, 2018
ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறாரா மெஸ்சி?

Monday, July 2nd, 2018
உலக கோப்பை வெல்ல முடியாத சோகத்தில் உள்ள அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி மீண்டும் ஒய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி 30. கடந்த 2005ல் சர்வதேச... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு முன்னேறியது ரஷ்யா!

Monday, July 2nd, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதன் முறையாக முன்னேறியது ரஷ்யா. நேற்று நடந்த ‘ரவுண்டு–16’ போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4–3 என ஸ்பெயினை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின்... [ மேலும் படிக்க ]