Monthly Archives: July 2018

சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, July 4th, 2018
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அதே நேரம், அவ்வப் பொருட்களின் இறக்குமதிகள் காரணமாக... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு பின்தங்கிய கிராமங்களில் விசேட வேலைத்திட்டம்!

Wednesday, July 4th, 2018
சமுர்த்தி பயனாளிகள் வாழும் பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும்,... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 4th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, July 4th, 2018
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்றிருந்த இலங்கை அகதிகள் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டவிரோதமாக இலங்கை திரும்புகின்ற அகதிகளின்... [ மேலும் படிக்க ]

சுவீடனும் காலிறுத்திக்கு முன்னேற்றம்!

Wednesday, July 4th, 2018
உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன். ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்தை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ரஷ்யாவில் 21வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன்... [ மேலும் படிக்க ]

ஆஸ்கர் விருது உனக்கு தான் – நெய்மரை வறுத்தெடுக்கும் சமூகவலைதளங்கள்!

Wednesday, July 4th, 2018
காயம் பட்டதாக கீழே விழுந்து அடிக்கடி நடிக்கும் நெய்மருக்கு ‘ஆஸ்கர்’ விருது தரலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், 26.... [ மேலும் படிக்க ]

சிம்பாவே அதிதிகள் குழு – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

Wednesday, July 4th, 2018
சிம்பாவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கபில வைத்தியரத்னவை சந்தித்தனர். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, July 4th, 2018
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அவற்றின் வேலைப்பாடுகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர்... [ மேலும் படிக்க ]

யாழில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

Wednesday, July 4th, 2018
யாழ் மாவட்டத்தில் கடந்தவருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்!

Wednesday, July 4th, 2018
உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன. இந்தச் சுற்றுக்குரிய முதல் போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.... [ மேலும் படிக்க ]