Monthly Archives: July 2018

மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
13வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாணசபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இருந்து  கேட்டு பெற்ற பிச்சையல்ல. மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டு பெற்றதில்லை. எமது... [ மேலும் படிக்க ]

மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 6th, 2018
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்போர் அந்த அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர். சரியான முறையில் மாகாண சபை முறைமையினை இயங்கச்... [ மேலும் படிக்க ]

உதய ஆர்.செனவிரத்ன ஜனாதிபதி செயலாளராக நியமனம்!

Friday, July 6th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக உதய ஆர்.செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த சிவில் ஊழியரான இவர் இன்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 6th, 2018
எமது பகுதியில் தினந்தோறும் நடந்தேறி வருகின்ற சமூகச் சீர்கேடுகளுக்கு நிலையற்ற – கொள்கையற்ற தலைமைத்துவமே காரணமாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம் – குடும்பத்தினர் தெரிவிப்பு!

Friday, July 6th, 2018
மல்லாகம் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்தபோது துப்பாக்கி குண்டு துளைத்து உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது... [ மேலும் படிக்க ]

கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்பு!

Friday, July 6th, 2018
தெல்லிப்பழை – கட்டுவன்புலம் வீதியிலுள்ள கிராம அலுவலர் ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு புகுந்த இளைஞர் குழுவொன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து... [ மேலும் படிக்க ]

தந்தையினை பணயம் வைத்து ஆர்ஜன்டீன அணியை எதிர்கொண்டேன் – ஜோன் ஒபி மைக்கல்

Friday, July 6th, 2018
2018 பிபா உலகக் கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி கடந்த 26ஆம் திகதி, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணியை எதிர்கொண்டு வெளியேறியிருந்தது. இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன... [ மேலும் படிக்க ]

விரைவில் கிரிக்கெட் தேர்தல் : சட்டமா அதிபர் திணைக்களம்!

Friday, July 6th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்!

Friday, July 6th, 2018
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் பகுதிகளுக்கு எந்த... [ மேலும் படிக்க ]