Monthly Archives: July 2018

  பிரபல மருந்தகத்துக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டம் – மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்று உத்தரவு!

Monday, July 9th, 2018
மருந்தகங்களில் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட பிசிகன் சாம்பிள் என்னும் மருந்தை விற்பனை செய்தமை மற்றும் மருந்தாளர் இல்லாது சுகாதார அமைச்சின் அனுமதி பெறாது மருந்தகம் நடத்தியமை ஆகிய... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் இருந்து மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி கடத்திய இருவர் கைது!

Monday, July 9th, 2018
ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை வடக்கு, நாரந்தனை, அல்லைப்பிட்டி, வேலணை கிழக்கு போன்ற பகுதிகளில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி கடத்திய இருவர் நேற்று முன்தினம் இரவு... [ மேலும் படிக்க ]

பௌதீக அபிவிருத்திகள் போன்று ஆன்மீக அபிவிருத்தியும் முக்கியம் – ஜனாதிபதி !

Monday, July 9th, 2018
நாட்டில் பௌதீக ரீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் போன்றே ஆன்மீக நற்பண்புகளை வளர்க்கக்கூடிய விரிவான செயற்றிட்டங்களும் நாட்டுக்கு அவசியம். இவ்வாறு மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்!

Monday, July 9th, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சை அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறைகளை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி!

Monday, July 9th, 2018
இலங்கையில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி பெண்களினால்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் – திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!

Monday, July 9th, 2018
அவதூறுகளையும்  உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் சுமந்து கொண்டும் புலிக்கும் சிங்கத்திற்குமிடையே சிக்கித்தவித்த தமிழ் மக்களுக்கு உவதவுவதற்கும்   அவர்களின் கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை – லித்துவேனியா உதைபந்தாட்டப் போட்டி முடிவு!

Monday, July 9th, 2018
இலங்கை மற்றும் லித்துவேனியா அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. கொழும்பு பழைய குதிரைப்பந்தய திடலில் இருஅணிக்கும் இடையில் இடம்பெற்ற சர்வதேச... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் இலங்கைத் தமிழ்ப் பெண் மருத்துவரானார்!

Monday, July 9th, 2018
இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் பிரான்ஸில் முதல் தடவையாக மருத்துவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதன்... [ மேலும் படிக்க ]

தரம் 1 மாணவர்களின் விண்ணப்ப கால எல்லை நாளையுடன் நிறைவு!

Monday, July 9th, 2018
பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் தரம்... [ மேலும் படிக்க ]

சிங்களப் பாடகி படுகொலை! கணவர் கைது!

Monday, July 9th, 2018
பிரபல பாடகியான பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில்... [ மேலும் படிக்க ]