Monthly Archives: July 2018

யாழ் மாவட்டத்துக்கு சேதனப் பசளை உற்பத்திக்கு நிதி!

Thursday, July 12th, 2018
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாகச் சேதனப்பசளை உற்பத்திகளை மேற்கொள்ளுவதற்கான நிதி கிடைத்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. சேதன பசளையைப் பயன்படுத்தி இயற்கை முறை... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்!

Thursday, July 12th, 2018
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்கு தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலமை இன்னமும்... [ மேலும் படிக்க ]

நிதிமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி பணியாளர்கள் ஐவர் பணி நீக்கம்!

Thursday, July 12th, 2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி பணியாளர்கள் ஐவர் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

அரச தலைவர் மக்கள் சேவையின் கீழ் கிராமங்கள் தோறும் குறைகேள் படிவங்கள்!

Thursday, July 12th, 2018
அரச தலைவர் மக்கள் சேவையின் கீழ் பொது மக்களின் பிரச்சினைகளை இனங்காணும் படிவங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களால் கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. உத்தியோகபூர்வ பணி எனும் அரச... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 17, 18 ஆம் திகதிகளில்!

Thursday, July 12th, 2018
வடக்கு மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு 1 (அ) பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வும் பிரயோகப்... [ மேலும் படிக்க ]

2019 இல் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் -மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

Thursday, July 12th, 2018
அடுத்த வருடம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விழிப்புக் குழுக்கள் – வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, July 12th, 2018
வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்பு குழுக்களை அமைப்பது எனச் சபையில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

அரியாலை அ.த.க பாடசாலை மூடப்படும் அபாய கட்டத்தில் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Thursday, July 12th, 2018
1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டுக் கல்விமான்களை உருவாக்கிய யாழ்ப்பாணம் அரியாலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை... [ மேலும் படிக்க ]

கலப்பு எரிபொருளில் இயங்கும் 750 பேருந்துகள் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சர்!

Thursday, July 12th, 2018
கலப்பு எரிபொருள் மூலமாக இயங்கக்கூடிய 750 பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்கும் 250 பேருந்துகளையும் ஹங்கேரியாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Wednesday, July 11th, 2018
தனியார் மருந்தகங்களைவிட அரச மருத்துவமனைகளின் நிலமை மோசம். மருத்துவமனைகளில் பாரதூரமான விடயங்கள் நடக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன்... [ மேலும் படிக்க ]