Monthly Archives: July 2018

அனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்!

Friday, July 20th, 2018
வேலணை கடற்பரப்பில் அனுமதி இன்றி கடல் அட்டை பிடித்த குருநகர் மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே முக்கிய சந்திப்பு !

Friday, July 20th, 2018
தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்று இன்று(20) நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார். தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதாக ஒரு... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோர் ஆசிரியர் இணைவு அவசியம் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் !

Friday, July 20th, 2018
பிள்ளைகளின் பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக இருக்கின்றது. பிள்ளைகள் பாடசாலை முடிவுற்று வீடு செல்லும்போது பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து பிள்ளைகளின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகத்தில் ரூபா 23.89 நட்டம்! பெற்றோலிய வள அமைச்சர் கூறுகிறார்!

Friday, July 20th, 2018
மண்ணெண்ணெய் விநியோகத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு லீற்றருக்கு 23.89 ரூபா நட்டம் ஏற்படுவதாகப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன் ரணதுங்க... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியை பிரிக்க வர்த்தமானி தயார் – யாழ்.அரச அதிபர்!

Friday, July 20th, 2018
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

ஓரிரு நாளில் மரக்கறிகளின் விலைகள் குறையும்!

Friday, July 20th, 2018
தற்போது உயர்வாகக் காணப்படும் மரக்கறிகளின் விலை அடுத்த ஓரிரு நாள்களில் குறைவடையும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

இலங்கை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றம்!

Friday, July 20th, 2018
இலங்கையை வர்த்தக மத்திய நிலையமாக மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக பொருள், சேவை விநியோகம் தொடர்பில் தொழில்... [ மேலும் படிக்க ]

அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – ஆணைக்குழு ஆய்வில் தகவல்!

Friday, July 20th, 2018
அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர் என்று காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சி சரியாக செயற்பட்டிருந்தால் வடமாகாண சபை கேலிக்குள்ளாகியிராது – ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, July 19th, 2018
வடமாகாண சபையின் ஆளும்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருநதால் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட இந்த மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது. இதற்கான பூரணமான பொறுப்பையும்... [ மேலும் படிக்க ]

உறக்கத்திலிருந்த ஒரு வயது பெண் குழந்தை மரணம்!

Thursday, July 19th, 2018
பால் குடித்துவிட்டு நித்திரையில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை ஒன்று வாந்தி எடுத்த பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அரியாலை பூம்புகாரை சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற ஒரு வயது... [ மேலும் படிக்க ]