Monthly Archives: July 2018

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!

Friday, July 20th, 2018
நீதித் துறையினை எடுத்துக் கொண்டாலும், அங்கு அதிகாரங்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமைகளை மிக அதிகமாகவே... [ மேலும் படிக்க ]

பயனற்ற திட்டங்களால் பயனேதும் கிடையாது – டக்ளஸ் தேவானந்தா எம்பி சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018
இந்த நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறிக்கொண்டு,  பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்படுகின்றன. அத்திட்டங்கள் எந்தளவிற்கு சாத்தியமாகுமோ என்பது கேள்விக்குறிகளாக இருந்தாலும், இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, July 20th, 2018
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018
இந்த நாட்டைப் பொறுத்த வரையில், குப்பை அகற்றுவதிலிருந்து, கல்வித்துறை, ஏனைய அரச கருமங்கள், எமது மக்களின் கொள்வனவுகள் உள்ளிட்ட ஒரு நபரது இறுதிக் கிரியைகள் வரையில் இந்த நாட்டில் இலஞ்சம்,... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, July 20th, 2018
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மெத்தீவ்ஸ் புதிய சாதனை!

Friday, July 20th, 2018
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. இதில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும்... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்து விபத்து : 11 பேர் பலி!

Friday, July 20th, 2018
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலியாகினர். டேபிள் ரொக் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம்!

Friday, July 20th, 2018
எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபை தேர்தலை நடத்தலாம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும்... [ மேலும் படிக்க ]

துரோகியாக இனங்காணப்படும் என்ற அச்சமே விஜயகலாவின் எம்மீதான அவதூறுக்கு காரணம் – ஈ..பி.டி.பி குற்றச்சாட்டு!

Friday, July 20th, 2018
தனது அரசியல் நிலை சூனியமாகிவிடும் என்ற நோக்கத்துடனும்  துரோகி என்ற அவப் பெயரிலிருந்து தப்பிக்கவுமே தமது கணவரான மகேஸ்வரனின் படுகொலைக்கான  பழியை மீண்டும் எம்மீது விஜயகலா சுமத்தி... [ மேலும் படிக்க ]

வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் – ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!

Friday, July 20th, 2018
அரசியல் அதிகாரங்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு மக்கள் பணி செய்யத்தெரியாது மக்களை வெறுவிலிகளாக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்தப் பதவிகளை விட்டு விலகி... [ மேலும் படிக்க ]