Monthly Archives: July 2018

மக்களின் நீடித்த பயன்பாட்டுக்காக சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடு – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன்!

Sunday, July 22nd, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களது அதிக பாவனையுள்ள தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு சூரியக் கதிர் மின்சார விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச... [ மேலும் படிக்க ]

நிரந்தர வைத்தியர்களின்றி வைத்திய தேவைகளை பெறுவதற்கு அவதியுறும் நோயாளர்!

Sunday, July 22nd, 2018
கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியசாலை பிரமந்தனாறு ஆரம்ப மருத்துவமனை என்பவற்றுக்கு இதுவரை நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

திரையரங்குகளில் தேசிய கீதம் –  தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்!

Sunday, July 22nd, 2018
திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்கச் செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புகளிலிருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

மரணதண்டனை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!

Sunday, July 22nd, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அதனை நிறைவேற்றுவதாயின் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

கட்டடத் தேவைக்கான மணலை பெறுவதில் இழுபறி – பயனாளிகள் கவலை!

Sunday, July 22nd, 2018
வீட்டுத்திட்டத்துக்கான மணல் விநியோகம் இடம்பெறாததால் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கட்டப்பட்டுவரும் வீடுகளை உரிய காலத்தில் முழுமைப்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கின்றோம் என்று... [ மேலும் படிக்க ]

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட எவரும் மன்னாரில் இல்லை – பிராந்திய உதவி சுகாதாரப் பணிப்பாளர் !

Sunday, July 22nd, 2018
மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனையில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்த போதும் எவருக்கும் அந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று... [ மேலும் படிக்க ]

35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்துக்கு உரிமை கோரும் ரஷ்யா!

Sunday, July 22nd, 2018
113 ஆண்டுகளின் முன்னர் இலங்கை மதிப்பில் சுமார் 35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் தென்கொரியக்கடல் பரப்பில்... [ மேலும் படிக்க ]

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை!

Sunday, July 22nd, 2018
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில்... [ மேலும் படிக்க ]

3 ஆண்டு காலப் பகுதியில் 1 இலட்சத்து 10 ஆயிரம் வன்புணர்வு வழக்கு!

Sunday, July 22nd, 2018
2014 – 2016 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களுக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

யார் எதிர்த்தாலும் நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி!

Saturday, July 21st, 2018
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தக குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுக்க தாம் தயார் என... [ மேலும் படிக்க ]