Monthly Archives: July 2018

ஊழல் புகாரில் சிக்கிய ரோக் ஹோ சான் எம்.பி. தற்கொலை!  

Wednesday, July 25th, 2018
தென் கொரியா நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ரோக் ஹோ சான். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சட்ட விரோதமாக செயல்படுவதற்காக ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக... [ மேலும் படிக்க ]

வீதிகளில் பயணிக்கும் போதே சாரதிகளிடம் மருத்துவ பரிசோதனை!

Wednesday, July 25th, 2018
வீதியில் பயணிக்கின்ற போதே சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ பிரிவு இதனைத்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் தேசிய வாசிப்பு மாதம்!

Wednesday, July 25th, 2018
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தேசிய நூலக மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை இவ்வாறு அறிவித்துள்ளது. நாட்டில் செயற்படும் பொது நூலகங்களில் தேசிய வாசிப்பு... [ மேலும் படிக்க ]

சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள்  – யாழ்.போதனாவின் பணிப்பாளர்!

Wednesday, July 25th, 2018
யாழ் மாவட்டத்தில் சிறுவர் மருத்துவமனை அமைக்க 5 கோடி (50 மில்லியன்) ரூபா தேவையாகவுள்ளது. அந்த நிதி நெதர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக... [ மேலும் படிக்க ]

சினிமாப் பாட்டுப் பாடியவரை துரத்திக் கடித்த நாய்கள்!

Wednesday, July 25th, 2018
மதுபோதையில் சினிமாப் பாடல்களைப் பாடியவாறு வீதியில் சென்ற குடும்பத் தலைவரை மூன்று நாய்கள் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தென்மராட்சிப்... [ மேலும் படிக்க ]

அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, July 25th, 2018
தீவகக்கல்வி வலயத்தில் அமைந்துள்ள வகை – 11, வகை – 111 பாடசாலைகளுக் இடையிலான அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வகை – 11 யைச் சேர்ந்த பாடசாலைகளான யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மீன் ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, July 25th, 2018
மீன் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை 150 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும் என்று ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வரை வாக்காளராக பதிவு செய்யக் கால நீடிப்பு!

Wednesday, July 25th, 2018
வாக்காளர் இடாப்புக்கான கணக்கெடுப்புப் பதிவுப் படிவங்கள் கிராம அலுவலரால் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பதிவை மேற்கொள்ளாதவர்கள் உள்ளுராட்சி சபைகள் மூலம் பதிவு செய்வதற்கு நேற்று... [ மேலும் படிக்க ]

தூக்குத் தண்டனை விவகாரம் : ஜனாதிபதி தலைமையில் விசேட ஆலோசனை!

Tuesday, July 24th, 2018
மீண்டும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மீண்டும் தூக்குத் தண்டனையை... [ மேலும் படிக்க ]

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

Tuesday, July 24th, 2018
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உந்துருளியில் நடமாடிய கொள்ளையர்களால் பெருமளவான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.00 மணியளவில் யாழில் உள்ள... [ மேலும் படிக்க ]