Monthly Archives: July 2018

அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 26th, 2018
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த வேண்டும். அதேவேளை சட்ட ரீதியான கடற்றொழிலை எவரும் தடுக்க முடியாது. அத்துமீறும் அரசியல் தலையீடுகளே கடற்றொழிலை நம்பிவாழும் மக்களின்... [ மேலும் படிக்க ]

அஞ்சல்மா அதிபர் பதவிக்கு வெற்றிடம்!

Thursday, July 26th, 2018
முன்னாள் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு குறித்த பதவிக்கு தகுதியான எவரையும் அரசு நியமிக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 484 அகதிகள் மீட்பு!

Thursday, July 26th, 2018
மத்தியதரைக் கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த 484 அகதிகளை ஒரே நாளில் மீட்டுள்ளதாக ஸ்பெயின் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்பெயின் கடல்பகுதி பாதுகாப்பு அமைப்பு... [ மேலும் படிக்க ]

கனடா துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். பொறுப்பேற்பு!

Thursday, July 26th, 2018
டொரன்டோ நகரில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் –  220 பேர் பலி!

Thursday, July 26th, 2018
சிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 220க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிரியாவின் ஸ்விடா மாகாணத்தின் தெற்கு பகுதியில், நேற்று 3 பயங்கரவாதிகள்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தல் விவகாரம் – தொடரும் இழுபறி நிலை – பொது இணக்கப்பாட்டை வரும் புதனன்று தெரிவிக்குமாறு கோருகிறார் பிரதமர்!

Thursday, July 26th, 2018
மாகாணசபை தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்களது கூட்டத்தில் எதுவிதமான தீர்வுகளும்... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 26th, 2018
எந்த முறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் ஆனால் குறித்த மாகாணசபைத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தரப்படும் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் – ரவி சாஸ்திரி !

Thursday, July 26th, 2018
ஆடுகளம் மோசம், சூழ்நிலை சரியில்லை என காரணம் கூறமாட்டோம். எங்களுக்கு தரப்படும் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியது – மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்!

Thursday, July 26th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி கணிசமான அளவில் உயர்ந்துள்ள போதிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியதாகவுள்ளது என... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தத் திட்டம்!

Thursday, July 26th, 2018
வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு மத்திய நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]