Monthly Archives: May 2018

மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – கடற்றொழில் நீரியில் வள அமைச்சு!

Friday, May 4th, 2018
நாட்டில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 68 ஆக அதிகரித்திருப்பதாக கடற்றொழில் நீரியில் வள அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை!

Friday, May 4th, 2018
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கை டெஸ்ட் அணியின் பிரபல வீரருக்கு உபாதை!

Friday, May 4th, 2018
இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன உபாதைக்கு உள்ளாகியுள்ளார். நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை... [ மேலும் படிக்க ]

மீண்டும் புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, May 4th, 2018
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீனாவின் தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதில்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று கிராமக்கோட்டடி வீதி மக்கள் பாவனைக்காகத் திறப்பு!

Thursday, May 3rd, 2018
அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி சந்தியிலிருந்து மாவிட்டபுரம் சந்திநோக்கி செல்லும் கிராமக் கோட்டுசந்திவீதி மக்கள்... [ மேலும் படிக்க ]

தீவகப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி !

Thursday, May 3rd, 2018
தீவக பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தீவகம் தெற்கு வேலணை மற்றும் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பிரதிநிதிகள் சாட்டி பகுதி மக்களுடன் விஷேட... [ மேலும் படிக்க ]

நான்கு மாதத்தில் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள்!

Thursday, May 3rd, 2018
நாடு முழுவதும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 பேரும்,... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்ட வரலாற்றில் வித்தான முதல் பெண் போராளி தோழர் சோபாவுக்கு அஞ்சலி மரியாதை!

Thursday, May 3rd, 2018
ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் வீரகாவியமான தோழர் சோபா மதிவதனியின் 33 ஆவது நினைவுதினம் இன்றாகும். தமிழர் உரிமைக்காக ஈழப்போராட்டம் உருவான வரலாற்றில் யுத்த களத்தில் முதல் வித்தான பெண்... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Thursday, May 3rd, 2018
வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து எமது மக்களின் எதிர்கால வாழ்வியல் நிலைமைகளை சிறந்த முறையில் உருவாக்கிக் கொடுப்பதே எமது... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் திருமலை வீரமாநகர் மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

Thursday, May 3rd, 2018
திருகோணமலை வீரமாநகர் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. குடிநீரின்மையால் நாளாந்தம்... [ மேலும் படிக்க ]