Monthly Archives: May 2018

தொடர் மழையால் நடந்த துயரம்: 112 பேர் பலி!

Saturday, May 5th, 2018
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

உடுவில் மகளிர் கல்லூரிக்கு மூன்றாமிடம்!

Saturday, May 5th, 2018
  கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் உடுவில் மகளிர் கல்லூரி அணி மூன்றாவது இடத்தைத்... [ மேலும் படிக்க ]

மின்தடை!

Saturday, May 5th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மின்சாரம் தடைப்படும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தடகள அணியில் நான்கு தமிழ் வீரர்கள்!

Saturday, May 5th, 2018
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தெற்காசிய இளநிலைப் பிரிவினருக்கான தடகளத் தொடர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளன. இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைப்... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, May 5th, 2018
கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து தேவைப்பாடுகளையும் மேற்கொண்டு எமது வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய... [ மேலும் படிக்க ]

அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது மும்பை!

Saturday, May 5th, 2018
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது மும்பை அணி. ஐபிஎல் தொடரின் இன்றைய 34-வது லீக் போட்டியில்... [ மேலும் படிக்க ]

லேசர் தாக்குதல்: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!

Saturday, May 5th, 2018
தங்கள் விமானிகள் மீது சீனர்கள் லேசர் கதிர்களை வீசி தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் ஜிபூடி நாட்டில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீது வாள்வெட்டு: ஊர்காவற்றுறையில் சம்பவம்!

Saturday, May 5th, 2018
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்குள்ளானார் என தெரிவிக்கப்படுகின்றது. வீதி ரோந்து நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்!

Saturday, May 5th, 2018
வடமாகாணத்தில் கடமையாற்ற புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு  அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய போக்குவரத்து நடைமுறை அறிமுகம்!

Saturday, May 5th, 2018
இலங்கையில் புதிய போக்குவரத்து நடைமுறையை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வீதி கட்டமைப்பில் காணப்படும் பல்வேறு போக்குவரத்து தவறுகளை... [ மேலும் படிக்க ]