Monthly Archives: May 2018

தரங்க அதிரடி: தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி !

Monday, May 7th, 2018
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (05) நடைபெற்றன. இதில் கண்டி அணியை வீழ்த்திய கொழும்பு அணி இரண்டு வெற்றிகளுடன்... [ மேலும் படிக்க ]

 அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா!

Monday, May 7th, 2018
அமெரிக்காவினால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் சமாதானத்தை குழப்பும் வகையில் இருப்பதாக வடகொரிய குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு... [ மேலும் படிக்க ]

கண்டியை வீழ்த்தியது திசர பெரேராவின் கொழும்பு அணி!

Monday, May 7th, 2018
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கண்டி அணியை வீழ்த்திய கொழும்பு அணி இரண்டு வெற்றிகளுடன்... [ மேலும் படிக்க ]

வெளுத்து வாங்கிய ராகுல்: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்!

Monday, May 7th, 2018
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல்... [ மேலும் படிக்க ]

பால் மா விலை அதிகரிப்பு:  கையிருப்புக்கு செல்லுபடியாகாது!

Monday, May 7th, 2018
வர்த்தக நிறுவனங்களிடம் தற்போதைக்கு கையிருப்பில் இருக்கும் பால்மா பைக்கற்றுகளுக்கு விலை அதிகரிப்பு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு கட்டுப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை அறிய நாசா முயற்சி!

Monday, May 7th, 2018
ஆறு வருடங்களுக்கு முன்னர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகம் நோக்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தின்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்க்கு  விண்கலத்தை அனுப்பியது நாசா!

Monday, May 7th, 2018
நாசா செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர்னியாவிலிருந்து விண்ணில்... [ மேலும் படிக்க ]

வரும் 16 ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை!

Sunday, May 6th, 2018
இம்மாதம் 16ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட உள்ளதாக குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். மாதாந்தம் இதற்காக சுமார் 1000 பேர்... [ மேலும் படிக்க ]

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் ஆராய்வு!

Sunday, May 6th, 2018
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை 131... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் கீழ்  வருகின்றது சமுர்த்தி வங்கி !

Sunday, May 6th, 2018
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]