Monthly Archives: May 2018

ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை! 

Tuesday, May 8th, 2018
தமது நாட்டுடனான அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகினால் அது வரலாற்று தவறாக அமையும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஈரானின் தேசிய... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!

Tuesday, May 8th, 2018
இலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும்  தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய... [ மேலும் படிக்க ]

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் –  தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலர் !

Tuesday, May 8th, 2018
வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரி பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் 20 000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜீன் மாதம் நியமனம் வழங்கப்படுமென தேசிய... [ மேலும் படிக்க ]

“சுபபெத்தும்” தேசிய புலமைப்பரிசில் நிதியை பெற விண்ணப்பம் கோரல்!

Tuesday, May 8th, 2018
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தி வரும் சுபபெத்தும் தேசிய புலமைப்பரிசில் நிதியை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து கோரியுள்ளது. 2016, 2017 ஆம் ஆண்டுகளில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 100 சி.சி.ரி.வி. கமராக்கள்- வைத்தியசாலைப் பணிப்பாளர் !

Tuesday, May 8th, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப்... [ மேலும் படிக்க ]

மண்டிகை குளத்தை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு நிதி உதவி கோரல்!

Tuesday, May 8th, 2018
வலி. மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை மண்டிகை குளம் பிரதேசம் சுற்றுலாத்தளமாக மாற்ற நிதி உதவி கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம்... [ மேலும் படிக்க ]

பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைக்கான விண்ணப்பம்!

Tuesday, May 8th, 2018
வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் இயங்கிவரும் கீழைத்தேய கல்வியற்கல்லூரி ( ஆரிய திராவிட பா~hபிருத்திச் சங்கம்) நடத்தும் பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகள் 2018 க்கான... [ மேலும் படிக்க ]

ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு  நினம் அனுஸ்டிப்பு!

Tuesday, May 8th, 2018
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வும்  பொதுக்கூட்டமும்  கோண்டாவில் பகுதியில்  இடம் பெற்றது. சிறிசபாரட்டணம் அவர்கள்... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடை!

Tuesday, May 8th, 2018
வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் முழுமையாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணி வரையும் தரம் 09 வரையான... [ மேலும் படிக்க ]

துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்!

Tuesday, May 8th, 2018
காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷெக் மொஹமத்பின் ராஷாத்... [ மேலும் படிக்க ]