Monthly Archives: May 2018

தலைக்கனம் இருக்க கூடாது – ஐபிஎல்லில் சாதிக்கும் வில்லியம்சின் !

Thursday, May 10th, 2018
போட்டியின் போது தலைவர் என்ற எண்ணம் இருக்க கூடாது , சக வீரனாக வெற்றிக்கு போராட வேண்டும் என  ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஹைதராபாத் அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கோஹ்லிக்கு ஓய்வு!

Thursday, May 10th, 2018
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Wednesday, May 9th, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்பது அவசியமில்லை: கைதிகளின் விடுதலையே அவசியமானது!

Wednesday, May 9th, 2018
அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் எவருமே இல்லை என ஏற்கனவே நீதி அமைச்சரும், நாட்டின் தலைவரும் கூறியிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அவர்கள் அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற... [ மேலும் படிக்க ]

வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Wednesday, May 9th, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சரால் கூறப்பட்டு, நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலமைச்சரினால்... [ மேலும் படிக்க ]

ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, May 9th, 2018
பொருளாதார ரீதியல் மட்டுமன்றி சமூக, கலாசார ரீதியிலும் பாரிய பின்னடைவினை நோக்கிச் செல்கின்ற எமது நாட்டில், இத்தகைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகின்ற ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Wednesday, May 9th, 2018
அரியாலை தென்கிழக்கு மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 9th, 2018
இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 9th, 2018
இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

தோழர் அன்பு அவர்களின் தந்தையாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Wednesday, May 9th, 2018
அமரர் சின்னையா இராசரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர் தெல்லிப்பளையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]