Monthly Archives: May 2018

சமுர்த்திக் குடும்பங்கள், மீனவர்களுக்கும் பழைய விலையில் மண்ணெண்ணெய்!

Friday, May 11th, 2018
மண்ணெண்ணெயின் விலை லீற்றர் 101 ரூபாவாக அதிகரிக்கப்படும்போதும் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு பழைய விலையான 44 ரூபாவுக்கே வழங்கப்படும் என அரசு... [ மேலும் படிக்க ]

ரிஷப் பண்ட் அதிரடி சதம்: பட்டியலில் முதலிடம்!

Friday, May 11th, 2018
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக சதம் விளாசி, இந்த சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லி... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? – புனர்வாழ்வு அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, May 11th, 2018
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால வழங்கப்பட்டதாக கூறப்படும் கடனை இரத்து செய்வதற்கு அல்லது புனர்வாழ்வு அதிகார சபையின் மூலமாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஆரம்பம்!

Friday, May 11th, 2018
வடமாகாணத்தில் உள்ளுராட்சி திணைக்களங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு இன்று நடைபெறுகின்றது. வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

வெங்காயத்தை சேமித்துவைக்க யாழ். விவசாயிகளுக்கு 40 கொட்டில்கள்!

Friday, May 11th, 2018
யாழ். மாவட்டத்தில் வெங்காயத்தை சேமித்து வைப்பதற்கு நாற்பது பாதுகாப்பு கொட்டில்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் கொட்டில்கள் அமைப்பதற்காக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

தனியார் பஸ்களில் மிகுதிப்பணம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

Friday, May 11th, 2018
தனியார் பஸ்களில் மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக பயணிகள் கருத்துத் தெரிவிக்கையில், தனியார் பஸ்களின் நடத்துனர்களிடம் பணத்தைக்... [ மேலும் படிக்க ]

யாழில் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனம் மடக்கிப் பிடிப்பு!

Friday, May 11th, 2018
யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் தொடர் விபத்துக்களை எற்படுத்திவிட்டு தப்பியோடிய சிறியரக வாகனம் ஒன்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து பூசணிக்காயை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

Friday, May 11th, 2018
நாட்டின் பல பிரதேசங்களில் பூசணிக்காய் உற்பத்தியை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள் தமது அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என விவசாய அமைச்சுக்கு செய்திகள்... [ மேலும் படிக்க ]

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி!

Friday, May 11th, 2018
நாட்டிலுள்ள 30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது. பெண்கள் மத்தியில் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

யாழ். பிரதேச செயலகம் கால்பந்தில் சம்பியனானது!

Friday, May 11th, 2018
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]