Monthly Archives: May 2018

இந்திய இராணுவ உயரதிகாரி இலங்கை விஜயம்!

Monday, May 14th, 2018
7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான ஜெனரல் பிபின் ரவாட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை... [ மேலும் படிக்க ]

25 ஆம் திகதி முதல் முத்திரை கண்காட்சி!

Monday, May 14th, 2018
தபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கண்காட்சி... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு!

Monday, May 14th, 2018
இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரக்பி வீரர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்புறவு... [ மேலும் படிக்க ]

துபாயில் தீவிபத்து;  15 மாடி கட்டிடம் சேதம்!

Monday, May 14th, 2018
துபாய் மரினா பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன் தீயில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துபாயின் மரினா பகுதியில்... [ மேலும் படிக்க ]

விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை – டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு!

Monday, May 14th, 2018
நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, நாளுக்கு நாள் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

Monday, May 14th, 2018
முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகிய உங்களுடைய சேவையென்பது மகத்துவமானதும் மதிக்கத்தக்கதுமான சேவையாகும். ஆனாலும் உங்களது சேவைக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. இது... [ மேலும் படிக்க ]

காரைநகர் கசூரினா கடற்கரைக்காக பயன்பாட்டு வரி  ஈ.பி.டி.பியின் முயற்சியால் 50 வீதத்தினால் குறைப்பு!

Monday, May 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளருமான வீரமுத்து கண்ணனின் கோரிக்கைக்கு அமைவாக காரைநகர் சுற்றுலா தளமான கசூரினா... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் விடுதிமீது கல்வீச்சு: மூடப்பட்டது பாடசாலை – பெற்றோர் போராட்டம் – அனலைதீவில் பதற்றம்!

Monday, May 14th, 2018
எதுவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ள அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை உடனடியாக மீள ஆரம்பித்து தமது பிள்ளைகளின் கல்விக்கு உத்தரவாதம்... [ மேலும் படிக்க ]

புதியவகை பெற்றோல் அறிமுகம்!

Monday, May 14th, 2018
இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!

Monday, May 14th, 2018
முழுமையாக யாழ்ப்பாணத்து வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக... [ மேலும் படிக்க ]