Monthly Archives: May 2018

வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Tuesday, May 15th, 2018
2017 டிசம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என வடக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் வன்முறைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள்!

Tuesday, May 15th, 2018
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரகுறிப்பிட்டார். ஆவா... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி!

Tuesday, May 15th, 2018
2018 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர்யூ.எல். தௌபிக் தெரிவித்தார். கடந்த... [ மேலும் படிக்க ]

மீன் விலைகள் திடீரென அதிகரிப்பு!

Tuesday, May 15th, 2018
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழில்ப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொது... [ மேலும் படிக்க ]

இரணைதீவிற்கு மீள் குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

Tuesday, May 15th, 2018
இரணைதீவிற்கு ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் மீள் குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை என்றும் நாம் மறவோம் – நன்றியுணர்வுடன் கூறும் இரணைதீவு மக்கள்!

Tuesday, May 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் விசேட குழுவொன்று... [ மேலும் படிக்க ]

குமுதினி படகு படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 15th, 2018
குமுதினிப் படுகொலை  நடந்துமுடிந்த 33 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்றையதினம் நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள  குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் வருகைதரும் விஷேட குழுவை வரவேற்க தயாராகியுள்ள இரணைதீவு மக்கள்!

Tuesday, May 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழில் வரட்சியால் 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை அழிவு!

Tuesday, May 15th, 2018
யாழ்ப்பாணத்தில் வரட்சியின் காரணமாக வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது. உரும்பிராய் இளவாழை மற்றும் மாதகல் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை... [ மேலும் படிக்க ]

33 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலை நினைவேந்தல் நாள் இன்று!

Tuesday, May 15th, 2018
குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த போது இலங்கை கடற்படையினரால் ஈவிரக்கமின்றி 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் படிந்த ... [ மேலும் படிக்க ]