Monthly Archives: May 2018

இலங்கை நிதி மோசடி பொலிஸிக்கு பதில் தலைவர்!

Wednesday, May 16th, 2018
நிதிமோசடி பொலிஸ் பிரிவின் பதில் தலைவராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஏ.டபில்யூ.ஆர்.பி செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு துறையின் பணிகளுக்கு மேலதிகமாகவே இந்த பதவி, பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அறுதிப் பெரும்பான்மையை எட்டியதா காங்கிரஸ்?

Wednesday, May 16th, 2018
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை, அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையை காங்,-மஜத கூட்டணி எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் இதுவரை அறிவித்துள்ள முடிவுகள்... [ மேலும் படிக்க ]

ஜெருசலேம் விவகாரம்: காஸா எல்லையில் தொடரும் பதற்றம்!

Wednesday, May 16th, 2018
சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத மையம் அழிப்பு: தென் கொரிய செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு!

Wednesday, May 16th, 2018
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் அடுத்த வாரம் அழிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக தென் கொரிய செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு!

Wednesday, May 16th, 2018
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென, பாகிஸ்தானின் 3... [ மேலும் படிக்க ]

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

Wednesday, May 16th, 2018
"எழுத்துச் சித்தர்' என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் தனது 71 ஆவது வயதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சாவூர்... [ மேலும் படிக்க ]

விலையை குறையுங்கள் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Wednesday, May 16th, 2018
அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நீர்கொழும்பு... [ மேலும் படிக்க ]

அதிபர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சையில் 32 பேர் சித்தி!

Wednesday, May 16th, 2018
இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய சேவையில் உள்ள அதிபர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 32 பேர்... [ மேலும் படிக்க ]

உரத்தின் விலையை அதிகரித்து விற்போர் மீது கடும் நடவடிக்கை!

Wednesday, May 16th, 2018
விவசாயிகளுக்கான உரத்தின் விலையை அதிகரித்து விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களை விவசாய அமைப்புக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் உர... [ மேலும் படிக்க ]

ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி!

Wednesday, May 16th, 2018
ஜெருசலத்தில் திட்டமிட்டபடி அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் 55 பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டுள்ளதுடன் 2700... [ மேலும் படிக்க ]