Monthly Archives: May 2018

பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் – யாழ். அரச அதிபர் அறிவிப்பு!

Friday, May 18th, 2018
நாளாந்தம் பெருந்தொகையான பொதுமக்கள் தமது பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் பொருத்தமான... [ மேலும் படிக்க ]

விசேட தேவைகள் சார் டிப்ளோமா திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல்!

Friday, May 18th, 2018
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் 2017/2018 ஆம் ஆண்டிற்குரிய விசேட தேவைகள் சார் பட்டமேற்கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவை,... [ மேலும் படிக்க ]

19 கிராம அலுவலர் பிரிவுகளில் 10 கிராம அலுவலர்கள் வெற்றிடங்கள்!

Friday, May 18th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளில் பத்து கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாது காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவு: 16 மாணவர்கள் அடையாளம்!

Friday, May 18th, 2018
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 16 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் குறைவு !

Friday, May 18th, 2018
யாழ் மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13 பேரே டெங்கினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர்.... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்!

Friday, May 18th, 2018
2017 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் சிக்கி 3100 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4320 பேர் ஊனமுற்ற நிலையில் காணப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசியசபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட... [ மேலும் படிக்க ]

இரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு! 

Friday, May 18th, 2018
இலங்கையில் இருந்து முற்றாக வறுமையை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி அனுகூலங்களை வழங்குவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது... [ மேலும் படிக்க ]

7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட 13 பாடசாலைகள் அபிவிருத்தி !

Friday, May 18th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகள் தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் முறுகல்: துருக்கிக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேறுமாறு உத்தரவு!

Friday, May 18th, 2018
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமில் திறக்கப்பட்டமையைக் கண்டித்தும் காசாவில் பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் துருக்கிக்கான இஸ்ரேலியத் தூதரை நாட்டை விட்டு... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கால்பந்தாட்டத்தில் சம்பியனானது!

Friday, May 18th, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]