Monthly Archives: May 2018

2018 ஆளுநர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Wednesday, May 23rd, 2018
வடக்கு மாகாண ஆளுநர் விருது 2018 இற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் அதி உச்ச மனிதநேய செயற்பாட்டாளர்களையும் வட மாகாண சமூக அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இரசாயன மருந்து விசிறப்பட்ட பழங்கள் யாழ்ப்பாணத்தில் அமோக விற்பனை!

Wednesday, May 23rd, 2018
யாழ். குடாநாட்டில் இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த மாம்பழங்கள் தாராளமாக சந்தைகள் மற்றும் பொது இடங்களில் வைத்து விற்கப்பட்டு வருகின்றன. தற்போது மாம்பழம் மற்றும் பலாப்பழ... [ மேலும் படிக்க ]

கண்புரை நோயாளருக்கான இலவச சிகிச்சைக்கான பரிசோதனைகள் விரைவில் யாழில் ஆரம்பம்!

Wednesday, May 23rd, 2018
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்ட கண்புரை நோயாளர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைத் திட்டத்துக்கு இதுவரையில் 60 நோயாளர்கள் பதிவு... [ மேலும் படிக்க ]

பிரேசில் தீவில் 12 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் குழந்தை!

Wednesday, May 23rd, 2018
பிரேசில் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த தீவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?

Wednesday, May 23rd, 2018
சமுர்த்தி திணைக்களமும் சமுர்த்தி வங்கியும் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாடு மற்றும் நிதி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி நிவாரணம்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான  தொடரினை குறைத்தது மேற்கிந்தியத் தீவுகள்! 

Wednesday, May 23rd, 2018
இலங்கை அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருந்தது. ஆனால் இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி!

Wednesday, May 23rd, 2018
நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையே... [ மேலும் படிக்க ]

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட திட்டம்!

Wednesday, May 23rd, 2018
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை வங்கி விசேட கடன் திட்டம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளது. சிறிய அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளம்... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Tuesday, May 22nd, 2018
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவற்துறையினரால்... [ மேலும் படிக்க ]

மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்களே இன்று அங்கு சென்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரியது – செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, May 22nd, 2018
எமது மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்கள், கொண்டு செல்ல துணை போனவர்கள், கொல்லக் கொடுத்தவர்கள் இன்று அங்கு சென்று அரசியல் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரிய விடயமாகும் - என ஈழ... [ மேலும் படிக்க ]