Monthly Archives: May 2018

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, May 24th, 2018
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் நாட்டு மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற்ற நிலையில் சந்தையில்... [ மேலும் படிக்க ]

சீனா மீது நடவடிக்கை –  பிலிப்பைன்ஸ்!

Thursday, May 24th, 2018
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பதவியை இராஜினாமா செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி!

Wednesday, May 23rd, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் விவகாரம் தொடர்பில் கிராமப்புறங்களையும் திரும்பிப் பாருங்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், நாளாந்த பொலித்தீன் பாவனை சுமார் 20 மில்லியன் என்றும், நாளாந்த லன்ச்சீட் பாவனை சுமார் 15 மில்லியன் என்றும் தெரியவருகின்றது. இதில் 40 வீதமே மீள்சுழற்சி... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே, அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி, அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, May 23rd, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், காடழிப்புகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மிக மிகத் தாராளமாக நடந்தேறுகின்ற நிலையில், அவற்தை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றுக்குத் துணை... [ மேலும் படிக்க ]

காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?

Wednesday, May 23rd, 2018
பாதுகாப்புத் தரப்பினர் ஒருபுறம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒருபுறம், தொல்பொருள் திணைக்களத்தினர் ஒருபுறம், வனவளத் திணைக்களத்தினர் ஒருபுறம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன?  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, May 23rd, 2018
தொல்பொருள் மிகை கொண்ட அடர்த்தியான அனுராதபுரப் பகுதிகளை டோசர் இயந்திரங்கள் கொண்டு நாசப்படுத்திவிட்டு, தவறு நடந்துவிட்டதாக கூறிக் கொள்ளும் நீங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

யாழில் நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி: கோபுரத்தின் பகுதி சேதம்!

Wednesday, May 23rd, 2018
யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே மின்னல், இடித்... [ மேலும் படிக்க ]

I.P.L. தொடர்: இறுதிக்கு சென்றது சென்னை!

Wednesday, May 23rd, 2018
இந்தியன் பிரீமியர் லீக்- 2018 தொடரின் ‘தகுதிச் சுற்று 1’போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(22) இரவு .007 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்... [ மேலும் படிக்க ]