வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற பளுதூக்கலில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆசிகா தனது சாதனையை சமப்படுத்தியதுடன் தங்கம்... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த மாதம் 4-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை பொதுநலவாய விளையாட்டுவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் மற்றும் அணி... [ மேலும் படிக்க ]
யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூரும் நிகழ்வை தலைமை ஏற்று நடத்துவதற்கு பொருத்தமான பொதுவான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின் செயற்பாடானது, அரசியல்... [ மேலும் படிக்க ]
முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞனைக் காணாத தந்தை பல... [ மேலும் படிக்க ]
உரும்பிராய் வடக்குப் பகுதியில் வயோதிபத் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை... [ மேலும் படிக்க ]
முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது... [ மேலும் படிக்க ]
சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக்... [ மேலும் படிக்க ]
இயற்கை சீற்றத்தால் இதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேர்ந்த 84 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையப் பணியகம் தெரிவித்தது.
மண்சரிவு மற்றும்... [ மேலும் படிக்க ]
இணுவில் மக்கிலியட் மருத்துவமனை முன்பாக உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் கடந்த 22 ஆம் திகதி மீட்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை இனம்காணுமாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி மாணவர் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் 1986... [ மேலும் படிக்க ]