Monthly Archives: May 2018

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடனைப்பெற்றுக்கொள்ளவும் – மத்திய வங்கி !

Sunday, May 27th, 2018
நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெற பொது மக்கள் நாடுகின்றபோது தாம் பெறுகின்ற கடன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம்தான் பெறப்படுகின்றதா என்று பரிசிலித்து கொண்டு கடனைப்... [ மேலும் படிக்க ]

மெகுனு புயல்:  எமனில் 5 பேர் உயிரிழப்பு!

Sunday, May 27th, 2018
எமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேரை காணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எமனில் சொகோட்ரா தீவு தெற்கு எமனுக்கும்,... [ மேலும் படிக்க ]

பிரேசிலில் அவசரநிலை பிரகடனம்!

Sunday, May 27th, 2018
லொறிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார். பெட்ரோல்... [ மேலும் படிக்க ]

அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

Sunday, May 27th, 2018
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியவசிய திருத்தப் பணிகள்... [ மேலும் படிக்க ]

ஜுன் முதல் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள்!

Sunday, May 27th, 2018
தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்காக... [ மேலும் படிக்க ]

இழப்பீடு வழங்க கேம்பிரிட்ஜ் அனலிடிகா மறுப்பு!

Sunday, May 27th, 2018
பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கசிய விட்ட பிரச்னையில் பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை அரசியல் கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

டிரம்ப் – கிம் ஜாங் திட்டமிட்டபடி சந்திப்பு?

Sunday, May 27th, 2018
அமெரிக்காவுடன், எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ள வட கொரியாவின் முடிவை, அதிபர், டொனால்டு டிரம்ப் வரவேற்றுஉள்ளார். சிங்கப்பூரில், ஜூன், 12ல், வட கொரிய... [ மேலும் படிக்க ]

மலேஷிய முன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்!

Sunday, May 27th, 2018
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடந்த சோதனையில், 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான, மலேஷியாவில், பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்தது.... [ மேலும் படிக்க ]

நாட்டின் சீரற்ற காலநிலை: 20 பேர் உயிரிழப்பு  !

Saturday, May 26th, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல் போயியுள்ளதாகவும் 10 பேர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுப் பெண்களிடம் அனந்தி சசிதரன் மன்னிப்புக் கோரவேண்டும் – நெடுந்தீவு பிரதேச சபையில்  பிரேரணை நிறைவேற்றம்!

Saturday, May 26th, 2018
நெடுந்தீவுப் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு தமது பகுதி வாழ் பெண்களை அவமதித்துள்ளமையால் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் பகிரங்க மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]