Monthly Archives: March 2018

மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!

Thursday, March 1st, 2018
கொத்தலாவலை பாதுகாப்பு மருத்துவ பீடத்தில் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை இணைக்கும் போது அவர்களின் கல்வித் தகைமை கட்டாயம் பரிசீலனை செய்யப்படவேண்டும் என அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]

சமுத்திரங்கள் மூலம் கடந்த வருடம் பத்தாயிரத்து 430 மெற்றிக் தொன் மீன்கள் பிடிப்பு!

Thursday, March 1st, 2018
2017 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கங்களில் பத்தாயிரத்து 430 மெற்றிக் தொன்னுக்கு அதிகமான மீன்கள் பெறப்பட்டுள்ளதாககடற்றொழில், நீரியல்... [ மேலும் படிக்க ]

மூவாயிரம் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களுக்கு இணைப்பு!

Thursday, March 1st, 2018
அரச நிறுவனங்களுக்கு தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பணியாற்றக்கூடிய மூவாயிரம் மொழி உதவியாளர்கள்  இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இந்த நியமனங்களுக்காக விரைவில் அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை!

Thursday, March 1st, 2018
மார்ச் 12 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு க.பொ.த... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!

Thursday, March 1st, 2018
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு ௲ 20 போட்டிகளுக்கான தலைவர் அஞ்சலோ மத்யூஸ் இற்கு எதிர்வரும் மார்ச் 06ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்!

Thursday, March 1st, 2018
சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான... [ மேலும் படிக்க ]

புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு!

Thursday, March 1st, 2018
புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் !

Thursday, March 1st, 2018
தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பணியாற்றக்கூடிய மூவாயிரம் மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இந்த நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவிர் கிடைக்கவிருப்பதாக... [ மேலும் படிக்க ]

சீர்குலைந்த போர் நிறுத்த அறிவிப்பு !

Thursday, March 1st, 2018
சிரியாவில் நாளுக்கு ஐந்து மணி நேர தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பானது முதல் நாளே சீர்குலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் கிழக்கு கோடா பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம்... [ மேலும் படிக்க ]