யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை!
Thursday, February 1st, 2018யாழ்ப்பாணக்; குடாநாட்டில் பெரும்போக நெற்செய்கையில் இதுவரைக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான அறுவடை நிறைவு பெற்றுள்ளது.
தொடர்ந்தும் நெல் அறுவடை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

