Monthly Archives: February 2018

தெருக்களில் மக்கள் கொல்லப்படுவார்கள்: அதிர்ச்சியளிக்கும் புதின்! 

Friday, February 2nd, 2018
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மக்களை அழிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புதின் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் பீதியை கிளப்பியுள்ளனர். ’Artificial Intelligence' எனும் தொழில்நுட்பம் தற்போது... [ மேலும் படிக்க ]

கடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் – பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 1st, 2018
கடற்றொழில் துறையை நவீனப்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு மக்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 23 திகதி ஆரம்பம்!

Thursday, February 1st, 2018
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்துவைப்பு!

Thursday, February 1st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான மத்திய தேர்தல் பிரச்சார அலுவலகம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன்... [ மேலும் படிக்க ]

தீவக மக்களின் இருப்புக்கான வரலாற்றை எழுதிவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தாவையே சாரும்!

Thursday, February 1st, 2018
டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் இல்லாது விட்டிருந்தால் தீவகம் இன்று இல்லாது போயிருக்கும் என்று நயினாதீவு ஶ்ரீ ஆலடியம்மன் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் சின்னத்துரை... [ மேலும் படிக்க ]

நான்கு மணிநேர சுற்றிவளைப்பினால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

Thursday, February 1st, 2018
நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனைகள் மூலம் பெருமளவு போதைப்பொருட்கள்கைப்பற்றப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: கூட்டமைப்பால் ஒரு கழிவறையைக் கூட கட்டிக்கொடுக்க முடியுமா?- தோழர் ஸ்ராலின்!

Thursday, February 1st, 2018
உப்புவெளிப் பிரதேச சபை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பிரதேசசபைகளை நாம் வெற்றிகொள்ளும் பட்சத்தில் எமது ஆளுமையை நிரூபித்துக் காட்டுவோம் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மாதகலில் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்!

Thursday, February 1st, 2018
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த றிலையில் குடும்பப் பெண்ணின் சடலமொன்று நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது மாதகல் சேந்தான்களம் பகுதியைச் சேர்ந்த அன்ரன்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே புகையிரத சேவை!

Thursday, February 1st, 2018
மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புகையிரத சேவையை நடத்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல்... [ மேலும் படிக்க ]

மருத்துவ ரீதியான பரிசோதனைகளை செய்ய அறிமுகமாகும் இலத்திரனியல் சாதனம்!

Thursday, February 1st, 2018
சிறிய நாணயத்தின் வடிவத்தில் இலத்திரனியல் சிப் ஒன்றினை செய்து அதனைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது சாத்தியம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இச் சிப்பானது ஒரு... [ மேலும் படிக்க ]