மாணவன் ஒருவனைத் தாக்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]
நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம்தெரிவித்துள்ளது.
சீனத்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளுக்கும் தொடர்ச்சியாக சிகிச்சை... [ மேலும் படிக்க ]
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப்... [ மேலும் படிக்க ]
தமது வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றுமாறு வலியுறுத்தி கடந்த 38 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த தமிழ் அரசியல் கைதிகளின்... [ மேலும் படிக்க ]
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே தேசிய நல்லிணக்கம் வலுப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]
எமது அழைப்பை ஏற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்... [ மேலும் படிக்க ]
கிராமங்களிலுள்ள பொது அமைப்புகள் தாம் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]
வடமராட்சிக் கடற்பரப்பில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் இழுவைப் படகுகளால் சிறு தொழில் மீனவர்கள் பாதிப்படைகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறு தொழில்... [ மேலும் படிக்க ]
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அரச பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளதென அரச திணைக்கள... [ மேலும் படிக்க ]