Monthly Archives: November 2017

மாணவனை தாக்கிய அதிபர் கைது!

Friday, November 3rd, 2017
மாணவன் ஒருவனைத் தாக்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில்!

Friday, November 3rd, 2017
நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம்தெரிவித்துள்ளது. சீனத்... [ மேலும் படிக்க ]

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதி கிடைத்தாக வேண்டும்  – பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Friday, November 3rd, 2017
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளுக்கும் தொடர்ச்சியாக சிகிச்சை... [ மேலும் படிக்க ]

அரியாலை இளைஞர் படுகொலை –  சந்தேகநபர் கைது!

Friday, November 3rd, 2017
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது. இதில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது!

Friday, November 3rd, 2017
தமது வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றுமாறு வலியுறுத்தி கடந்த 38 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த தமிழ் அரசியல் கைதிகளின்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 3rd, 2017
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே தேசிய நல்லிணக்கம் வலுப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே – யாழ் பல்கலை மாணவர்கள்!

Friday, November 3rd, 2017
எமது அழைப்பை ஏற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்டும்- டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 3rd, 2017
கிராமங்களிலுள்ள பொது அமைப்புகள் தாம் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இழுவைப்படகுகளால் மீனவர்களுக்குப் பாதிப்பு

Friday, November 3rd, 2017
வடமராட்சிக் கடற்பரப்பில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் இழுவைப் படகுகளால் சிறு தொழில் மீனவர்கள் பாதிப்படைகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் சிறு தொழில்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையால் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் அரச பணியாளர்கள்

Friday, November 3rd, 2017
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அரச பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளதென அரச திணைக்கள... [ மேலும் படிக்க ]