Monthly Archives: November 2017

மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய பல்கலைக்கழக நிர்வாகம் கூடும்!

Monday, November 6th, 2017
  தமிழ் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்தியதன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.

Monday, November 6th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலை:  மாவை எம்.பி யிடம் விசாரணை!

Monday, November 6th, 2017
வித்தியா படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

சவுதி இளவரசர் உலங்குவானூர்தி விபத்தில் பலி!

Monday, November 6th, 2017
ஏமன் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார்.... [ மேலும் படிக்க ]

கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்து விபத்து – ஐவர் பலி, 30 பேர் படுகாயம்!

Monday, November 6th, 2017
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி தில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் வரை... [ மேலும் படிக்க ]

கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Monday, November 6th, 2017
எமது கிராத்தில் உள்ள கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது விடயத்தில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறும் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான எமது பெரும்பணிகளை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன – அராலியில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017
மக்களுக்கு முழுமனதுடன் சேவையாற்றும் ஆற்றலும் அக்கறையும் எம்மிடமே உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன என ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தா அராலியில் இடம்பெற்ற மக்கள்... [ மேலும் படிக்க ]

பொன்னாலைப் பகுதி மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

Monday, November 6th, 2017
பொன்னாலையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின்  கீழ் புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் – வட்டுக்கோட்டையில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017
சுயலாப அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தில் உங்களது வாழ்வை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மெய்வல்லுனரகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவு!

Monday, November 6th, 2017
தேசிய பயிற்றுவிப்பு அமைப்பில் தகுதி பெறும் அனைத்து மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது. தற்போது விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள... [ மேலும் படிக்க ]