Monthly Archives: November 2017

தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு!

Tuesday, November 7th, 2017
மேல் மாகாண பெருநகர அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்ப நகர வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அடிப்படை திட்டங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

ஆகக்கூடிய சம்பளத் கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும் – கல்வி அமைச்சர்!

Tuesday, November 7th, 2017
ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் தொழிற்துறையை தரம் உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேல்மாகாண... [ மேலும் படிக்க ]

யாழில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டவர்கள் கைது!

Tuesday, November 7th, 2017
யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியையும் பொலிஸாரால் தைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை,... [ மேலும் படிக்க ]

1,000 தாதியருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து வெற்றிடம்!

Tuesday, November 7th, 2017
வடக்குமாகாணத்தில் ஒரேயொரு போதனா மருத்துவமனையாக விளங்குகின்ற யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் 49 பேருக்கும் தாதியர்கள் ஆயிரம் பேருக்கும் வெற்றிடம் நிலவும்... [ மேலும் படிக்க ]

மருந்துகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி – உலக சுகாதார அமைப்பு!

Tuesday, November 7th, 2017
இலங்கை 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலையை குறைத்தமை நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள 2016 ஆண்டுக்கான அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Tuesday, November 7th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் மானிப்பாய் பொலிஸார்.

Tuesday, November 7th, 2017
மானிப்பாய் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பை மானிப்பாய் பொலிஸார் கோரியுள்ளனர். மானிப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை: 28  இலட்சம் ரூபா மோசடி தொடர்பான திணைக்கள ரீதியான விசாரணை நிறைவு!

Tuesday, November 7th, 2017
யாழ்ப்பாணம் மாநகரசபையில் பணியாற்றிய ஓர் ஊழியரினால் மேற்கொள்ளப்பட்டதான 28 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் திணைக்களம் சார்ந்து இடம்பெற்ற விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்!

Tuesday, November 7th, 2017
தீவகக் கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தம்பாட்டி அ.த.க பாடசாலை (வகை ii) மற்றும் பாலாவோடை இ.த.க... [ மேலும் படிக்க ]

போதையில் வாகனம் செலுத்தியவரின் அனுமதிப் பத்திரம் நிரந்தரமாக நிறுத்தம்

Tuesday, November 7th, 2017
மது போதையில் வாகனம் செலுத்திய முச்சக்கரவண்டிச் சாரதியின் சாரதிய அனுமதிப் பத்திரம் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் போதையில் வாகனம் செலுத்துபவர்கள்... [ மேலும் படிக்க ]