Monthly Archives: November 2017

காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, November 16th, 2017
தெற்கே, இயற்கை அனர்த்தங்கள் அனர்த்த ஆபத்துகள் நிறைந்த பகுதிகளை நோக்கியே வருடந்தோறும் வருகின்றன! அனால் வடக்கே... மக்கள் வாழுகின்ற குடியிருப்புப் பகுதிகள் நோக்கியே இயற்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை இரவு நேரப் பேருந்து சேவையில் போதையில் இளைஞர்கள் அட்டகாசம்

Wednesday, November 15th, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7 மணிக்கு ஊர்காவற்துறை 780 வழியில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் மது போதையில் செல்வோரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாக பயணிகள் கவலை... [ மேலும் படிக்க ]

அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி அதிகரிப்பு –    தடுத்து நிறுத்த பின்னடிக்கும் அதிகாரிகள் –

Wednesday, November 15th, 2017
அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளில் சட்டவிரோத தங்கூசி வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் கட்டுப்பாடின்றி தொடர்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவா ?

Wednesday, November 15th, 2017
ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள், செல்வந்தர்களின் மாட மாளிகைகளுக்கென அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!

Wednesday, November 15th, 2017
நந்திக்கடல் புனரமைப்புத் திட்டம். இந்தத் திட்டம் தொடர்பில் கௌரவ கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி ரீதியிலான ஒரு கோரிக்கையை... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 15th, 2017
  கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் இன்று வறுமையின் ஆகக்கூடிய இருப்பிடங்களாக இருக்கின்றன. தென் பகுதியிலே மொனராகலை – வறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை  காப்பாற்ற வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 15th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதிகளில் - குறிப்பாக நெடுந்தீவு கடலரிப்பிற்கு உட்பட்டு வருகின்றது. அதே நேரம், வடக்கின் பல பகுதிகள் உவர் நீர் உட்புகுதலுக்கு ஆட்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Wednesday, November 15th, 2017
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அப்பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்துவதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட... [ மேலும் படிக்க ]

தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 15th, 2017
தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவில்லை என்றொரு கருத்து மேலோங்கியிருக்கின்றது. குறிப்பாக, ப்ளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக வரும்... [ மேலும் படிக்க ]

அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Wednesday, November 15th, 2017
காலஞ்சென்ற அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் இறுதிக்... [ மேலும் படிக்க ]