Monthly Archives: November 2017

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது கிங்தொட்டையில்!

Saturday, November 18th, 2017
காலி மாவட்டத்தின் கிங்தொட்டை உள்ளிட்ட சிலபகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குசட்டம் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிங்தொட்டை பகுதியில் அடையாளம் தெரியாத குழு... [ மேலும் படிக்க ]

காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 18th, 2017
எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது... [ மேலும் படிக்க ]

இது ஆரம்பம் மட்டுமே:  இலங்கை பயிற்சியாளர் !

Saturday, November 18th, 2017
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்களின் செயல்பாடு வெறும் தொடக்கம் தான், வேலை இன்னும் முடியவில்லை என பயிற்சியாளர் ரத்நாயக்கே கருத்து... [ மேலும் படிக்க ]

5 இலட்சம் ரூபாவை ஜனாதிபதிக்கு கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியை!

Saturday, November 18th, 2017
மாவனெல்ல, ஸ்ரீ அபய ராஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கல் நாட்டியுள்ளார். குறித்த மூன்று மாடிக் கட்டடத்தின்... [ மேலும் படிக்க ]

சிறைக்காவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Saturday, November 18th, 2017
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை அரச சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது. அந்த வகையில் 1068 ஆண்... [ மேலும் படிக்க ]

“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !

Saturday, November 18th, 2017
வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா எனும் குழு பிரசித்தமடைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் இடம்பிடித்த தினேஸ் சந்திமால்!

Saturday, November 18th, 2017
இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பித்தது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின்... [ மேலும் படிக்க ]

சிம்பாபேயின் ஜனாதிபதியாக எமர்சன்!

Saturday, November 18th, 2017
சிம்பாபேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் நங்காக்வா நியமிக்கப்படவிருப்பதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உப ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ரொபட் முகாபே அவரை பதவி நீக்கினார்.... [ மேலும் படிக்க ]

மக்களிடையே பிரச்சினைகள் இல்லை: பிரிவுக்கு காரணம் அரசியல்வாதிகளே – வடக்கின் ஆளுனர்!

Saturday, November 18th, 2017
எமது நாட்டில் காணப்படும் பிரிவுக்கு அரசியல்வாதிகளே காரணம். அவ்வாறானவர்கள் தென்னிலங்கையிலும் இருக்கின்றார்கள். இங்கேயும் இருக்கின்றார்கள். ஆனால் மக்களுக்கிடையே எந்தவிதமான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து மூலை முடக்கெங்கும் பொலிஸார் சோதனை!

Saturday, November 18th, 2017
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களை அடக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பணியாற்றும் சகல பொலிஸ்... [ மேலும் படிக்க ]