Monthly Archives: November 2017

யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, November 21st, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதன் நுண்கலை அக்கடமி என்பது இன்னமும் வெறும் பெயரளவிலேயே இருந்து வருகின்றதே அன்றி, அது உத்தியோகப்பூர்வ நிறுவனமாக இல்லை. எனவே, இது தரம் உயர்த்தப்பட்டு,... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் விவசாயக் காணிகளை வன ஒதுக்குக் காணிகள் என்று அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துக – டக்ளஸ் M.P.வலியுறுத்து

Tuesday, November 21st, 2017
அம்பாறை மாவட்டத்திலுள்ள வட்டமுடு, வேப்பையடி, கொக்குழுவ, முறாணவெட்டி, வட்டுமடு புதிய கண்டம் ஆகிய ஐந்து விவசாய கண்டங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 50... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தவர்களை நினைவு கூர இடையூறு ஏற்படுத்தக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, November 21st, 2017
உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை... [ மேலும் படிக்க ]

மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஜீவன்!

Tuesday, November 21st, 2017
எமது கட்சிக்கு கிடைக்கும் பலம்பொருந்திய அரசியல் வெற்றி என்பது தமிழ் மக்கள் தமது விடியலை பெற்றுக் கொள்வதற்கான திறவுகோலாகவே அமையப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது என ஈழ... [ மேலும் படிக்க ]

50வது சதத்தைப் பெற்றார் கோலி !

Tuesday, November 21st, 2017
இலங்கை - இந்திய முதலாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்துள்ளது. இதில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது.முதல் இன்னிங்ஸில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு கிரிக்கட் போட்டி!

Tuesday, November 21st, 2017
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கை

Tuesday, November 21st, 2017
எந்த வகையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கனியவள அபிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஏ.ஆர்.வி.தடுப்பூசி வசதிகளை நெடுந்தீவுக்கும் ஏற்படுத்துங்கள் !

Tuesday, November 21st, 2017
நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முன் வைக்கப்பட்ட நெடுந்தீவு வைத்தியசாலைக்கு ஏ.ஆர்.வி தடுப்பூசி ஏற்றும் வசதி ஏற்படுத்தித்... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காது –  தோழர் ரங்கன்!

Tuesday, November 21st, 2017
தமிழ் மக்கள் போலித் தேசியவாத பேச்சுக்களுக்கு எடுபட்டு அதற்குள் வீழ்ந்து கிடைப்பதால்தான் இன்றும் ஏதிலிகளாக எமது பிரதேசமெங்கும் வாழும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் தமது... [ மேலும் படிக்க ]