Monthly Archives: November 2017

சாவகச்சேரியில் வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் கலந்துரையாடல்

Wednesday, November 22nd, 2017
யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் தென்மராட்சிபிரதேச இடர்முகாமைத்துவ அலகால் சாவகச்சேரி கோயிற் குடியிருப்பு பிரிவில் கரையோர மக்களுக்கான வெள்ள இடரிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஆவா குழுவின் தகவலாளி பொலிஸாரால் கைது!

Wednesday, November 22nd, 2017
யாழ்ப்பாணம் பிறவுண் வீதி 5 ஆம் ஒழுங்கை கலட்டிப் பகுதியைச் சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் வயது 17 என்ற இளைஞரே கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவரது... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, November 22nd, 2017
முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து,... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக்... [ மேலும் படிக்க ]

பொலித்தீனுக்கு மாற்றீடாக பனை வளத்தையும் சேர்க்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி விலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
எமது நாட்டை சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பொலித்தீன் பாவiனைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகின்ற நோக்கம் பற்றி இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியம் –   டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, November 22nd, 2017
வடபகுதியின் விவசாயத்துறையினை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியமாதாகும் - என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மாணவர் பாராளுமன்ற தெரிவும் முதலாவது அமர்வும் ஒலுமடு பாடசாலையில் நடைபெற்றது!

Wednesday, November 22nd, 2017
வவுனியா வடக்கு ஒலுமடு அ.த.கபாடசாலையில் அதிபர் இ.விமலேந்திரன் தலைமையில் 2017.11.21 அன்று இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலைமாணவர் மட்டத்தில் நல்ல தலைமைத்துவத்தை கொண்டுவரும் நோக்கில் மாணவர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
மக்கள் தங்களுக்கான குடிசையைக் கட்டிக் கொள்வதற்காக ஒரு தடியினை வெட்டினாலே காடழிப்பு எனக் கூறி கைது செய்கின்ற சம்பவங்கள் நடக்கின்ற எமது மக்களது மண்ணிலே, பெறுமதிமிக்க பெருந்தொகையான... [ மேலும் படிக்க ]

வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது – செயலாளர் நாயகம்!

Wednesday, November 22nd, 2017
மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு மணலை விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் உருவாக்கப்பட்டு, எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீடமைப்புத் திட்டங்களில்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து,... [ மேலும் படிக்க ]